- Tuesday
- July 8th, 2025

கே.சி.சி.சி அணியை 7 விக்கெட்டுக்களால் இலகுவாக வென்ற சென்றலைட்ஸ் அணி ஜே.பி.எல். வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது. (more…)

காரைநகர் - பொன்னாலை பிரதான மின்மார்க்கத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததில் தீவுப் பகுதி இருளில் மூழ்கியது. (more…)

பிரதேச வாதத்தை எழுப்பும் அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். (more…)

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுள் ஒருவருக்கு எச்.ஐ.வி.தொற்று இருப்பது நேற்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (more…)

எமது மக்கள் சமத்துவமாகவும் சமபிரஜைகளாகவும் வாழ்வதற்காக அதிகாரங்கள் கூடிய அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றே நாம் கோருகின்றோம். எமது பிரச்சினைகள் முன்னெப்போதுமில்லாதளவுக்கு தற்போது சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளன. (more…)

இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது. (more…)

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த பயணிகள் மூச்சுத் திணறி இறந்திருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. (more…)

வாலிப ராஜா படத்தின் இசை வெளியீட்டுக்கு வராத அதன் ஹீரோ சந்தானம் மீது கமல் கோபம் கொண்டதால், அவருக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டுள்ளார் சந்தானம். (more…)

11 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் மொத்தம் 72 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். (more…)

வித்தியாசத்துக்கு பெயர் போனவர் நம்ம பார்த்திபன். அவர் இயக்கி வரும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் பல புதுமுகங்களும் மற்றும் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர் என்பது நமக்கு தெரிந்த செய்தி . (more…)

பேஸ்புக் மூலமாக சிறுவர்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பற்றிய தகவல்கள் (more…)

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சம் நேற்று சனிக்கிழமை 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. (more…)

சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகளை கட்டுவதற்கான உதவிகளை 501 குடும்பங்கள் பெற்றுள்ளனர். (more…)

மக்களுக்கான அரசியல் தலைமை சரியானதாக அமைந்தால்தான் அப்பகுதிக்காகன அபிவிருத்திகள் அனைத்தும் சரியான வகையில் முன்னெடுக்க முடியும். (more…)

வலி. தெற்கு, உடுவில் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் முத்துலிங்கம் நவலோகராஜா (வயது 45) மீது இன்று பிரதேச சபைக்கான வாகன சாரதி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக (more…)

பெரும்பான்மையினருடன் சேர்ந்து காரியங்கள் இயற்றுவதில் பிழையில்லை. ஆனால் எமது தனித்துவத்தை மறந்து சுயநல காரணங்களுக்காகப் பெரும்பான்மையினருடன் சேர முற்பட்டால் எம் மீதான மரியாதை குறைந்துவிடும் (more…)

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஜே.பி.எல் டுவென்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. (more…)

ஊறணி குடியேற்றத்திட்டப் பகுதியில் மனோகரன் உஷா (33) என்ற 4 பிள்ளைகளின் தாய் நேற்று சனிக்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

All posts loaded
No more posts