அரசியல் தீர்வுக்கு ஆலோசனை வழங்கும்காலம் மேலும் 2வாரங்களால் நீடிப்பு

அரசியல் தீர்வு தொடர்பில் மக்கள் ஆலோசனையினை பெறுவதற்கான காலம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

இலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில்!

இந்தியாவின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக 08 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. (more…)
Ad Widget

சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியை இலங்கை அரசு கைவிடவேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். சர்வதேச விசாரணையை மறுப்பதால் நாடும், அரசும் மேலும் நெருக்கடிகளையே எதிர்கொள்ளவேண்டிவரும். அதனை புரிந்துகொண்டு அரசு நடந்துகொள்ளவேண்டும். (more…)

சாட்சிகளை அரசு தடுக்க முனைவது அரசுக்கே பாதிப்பாக அமையும்!

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐ.நா. விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை இளைஞர்களில் காற்பங்கினருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றதாம்!

இலங்கையில் 22 வயது முதல் 30 வயதுடைய இளைஞர்களில் கால் பங்கினர் (25 வீதத்தினர்) அதாவது நால்வரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்! (more…)

வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்புத் தொடர்பாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் (more…)

லண்டன் விமான நிலையத்தில் ஒன்றுடனொன்று மோதிய விமானங்கள்

லண்டன் ஸ்ரான்ஸ்ரெட் விமான நிலையத்தில் இரு ரேயனெயார் பயணிகள் விமானங்கள் ஒன்றுடனொன்று மோதிக் கொண்டதால் (more…)

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கரிசனை காட்டவில்லை – முதலமைச்சர் சி.வி.

அரசாங்கம் பாரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் கரிசனையை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகள் சம்பந்தமாக காட்டாதிருப்பது மனவருத்தம் தருகிறது (more…)

ஈராக்கிலிருந்து 600 இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடுகள்

ஈராக்கில் நெருக்கடி இல்லாத பகுதிகளில் இருக்கும் கிட்டத்தட்ட 600 இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் இந்த வாரம் துவங்கும் என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருத்தின் தெரிவித்துள்ளார். (more…)

இணையத்தில் கசிந்த ‘ஐ’ படத்தின் கதை. ஷங்கர்-விக்ரம் அதிர்ச்சி

விஜய் நடித்த ‘நண்பன்” படத்திற்கு பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக ஷங்கர் பிரமாண்டமாக இயக்கி வரும் திரைப்படம் ‘ஐ’. (more…)

சாவகச்சேரியில் குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் வைத்தியசாலையில்

சாவகச்சேரியில் இன்று திங்கட்கிழமை குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இணுவில் விபத்தில் ஒருவர் படுகாயம்

இணுவில் சந்தியில் இன்று திங்கட்கிழமை (30) இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வேம்படி தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் முதலமைச்சர்

மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.வடமாகாண முதலமைச்சர் இதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். (more…)

புதிய கேலிஃபேட் உருவாகியதாக ஐஸிஸ் அறிவிப்பு

ஈராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய மதரீதியான அரசு ( கேலிஃபேட்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக , இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐஸிஸ் அறிவித்திருக்கிறது. (more…)

“யாழ். நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள்” நூல் வெளியீடு

வலி.வடக்குக் கலாச்சார பேரவை மற்றும் பத்தினியம்மா நிதியத்தித்தின் ஏற்பாட்டில் 'யாழ். நாடகப் பாரம்பரியத்தில் பெண் கலைஞர்கள்' ஆய்வு நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (29) வலி.வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் மாநாடு

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கட்சியின் மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் 19ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

சங்கத்தானை மக்களிற்கு பொய்யான வாக்குறுதி வழங்கிய டக்ளஸ்

சாவகச்சேரி சங்கத்தானை மக்களிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை காலமும் நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் (more…)

மீண்டும் விஜய்யுடன் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்

தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீபிரசாத்.தமிழில் இவர் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் ஏனோ இங்கு ஒரு பெரிய பெயரை அவரால் பெற முடியவில்லை. (more…)

இருகண்ணிலும் பார்வையிழந்தவரின் மனைவியின் முறையீட்டால் அதிர்ந்த வடக்கு முதலமைச்சர்

“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். (more…)

சமூக வலைத்தளங்களை முடக்க அவசர சட்டங்கள் தயாராகின்றன?

முகநூல்கள், 'புளொக்குகள்' போன்ற சமூக வலைத்தளங்களை அவசர சட்டங்கள் மூலம் அடக்கி, ஒடுக்குவதற்கு அரசு தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை செய்திருக்கின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts