- Tuesday
- July 8th, 2025

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதி நகரான மைதகுரியியில், ஜனசந்தடி மிகுந்த ஒரு அங்காடிப் பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரழந்துள்ளனர். (more…)

பிரான்ஸில், முஸ்லீம் பெண்கள் , தங்கள் முகத்தை முழுதுமாக மறைக்கும், நிக்காப் என்ற முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கெதிராக தொடுக்கப்பட்ட (more…)

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. (more…)

போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று (செவ்வாய்க்கிழமை) 4–வது நாளாக தொடர்ந்தது. (more…)

இளையதளபதி விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை திரும்ப பெற்றுவிடலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்ட வார பத்திரிகை யோசனையில் உள்ளதாம். (more…)

வடமாகாண விவசாய அமைச்சு பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகப் பொதுமக்களிடம் இருந்து பார்த்தீனியத்தை ஒரு கிலோவுக்குப் 10 ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்து அழிக்கும் திட்டமொன்றை (more…)

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். (more…)

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். (more…)

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் ஆண்கள் விடுதிகள் இரண்டு மிகவும் சேதமடைந்துள்ளால், அவற்றை மீள அமைத்துத் தருமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பொது அமைப்புக்களிடம் கோரியுள்ளதாக (more…)

சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை வளாகத்தினுள் சிறிய உருவிலான குளவிகள் படையெடுத்துள்ளதால் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி சியாமளா கந்தசாமி தெரிவித்தார். (more…)

MCC - Marylebone Cricket Club என்ற கிரிக்கெட்டின் மிகப்பழமையான இங்கிலாந்தின் கிரிக்கெட் கழகத்தின் 200வது ஆண்டு நிறைவை சிறப்பிக்குமுகமாக எதிர்வரும் 5ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறும் நட்சத்திர கண்காட்சி கிரிக்கெட் போட்டி உலகின் முன்னாள், இந்நாள் சர்வதேச நட்சத்திரங்களை (more…)

பாப்பரசர் பிரான்ஸிஸின் அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயத்தின்போது, வடக்கிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக மன்னாரிலுள்ள ஆயர் இல்ல பேச்சாளர் தெரிவித்துள்ளார். (more…)

அம்பாறை,கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (more…)

சுன்னாகம் ஸ்கந்த வரோதயாக் கல்லூரியின் 120 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்கந்தா நடை நிகழ்வு இன்று நடைபெற்றது. (more…)

இலங்கை அரசாங்கம் கல்வித் துறைக்கு உரிய அளவில் நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை என உலக வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)

காமெடி, ஆக்ஷன், காதல் போல ஈழத் தமிழர்களை மையப்படுத்திய திரைப்படங்களை எடுப்பதும் தமிழ் சினிமாவின் டிரெண்டாகிவிட்டது. வெளிவரவிருக்கும் ஈழம் தொடர்பான சில தமிழ்த் திரைப்படங்கள் இவை. (more…)

இரத்மலானை கந்தவல வீதியிலுள்ள தாளயம் பாவாம்மா பள்ளிவாசலை தீக்கிரையாக்க இனவாதிகள் சிலர் முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

சார்க் செயற்கைகோள் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புடன் ஈடுபட வேண்டும். இந்தச் செயற்கைக்கோளை நமது அண்டை நாடுகளுக்கு நாம் பரிசாக வழங்குவோம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். (more…)

ஏழாலை பகுதியில் 20 லீற்றர் கசிப்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை (26) கைதுசெய்யப்பட்ட 40 வயதான ஒருவரை நீதிமன்ற உத்தரவுக்கமைய, 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் (more…)

All posts loaded
No more posts