இலங்கையில் மத வன்முறை, துவேஷம் குறித்து ஐநா கவலை

இலங்கையில் கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் (more…)

டயானாவின் ரூ. 101 கோடி சொத்து- விரைவில் இளவரசர் ஹாரி வசமாகிறது!

இங்கிலாந்து ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இளவரசர் ஹாரிக்கு அவருடைய தாயாரான மறைந்த இளவரசி டயானாவின் 101 கோடி ரூபாய் சொத்து விரைவில் கிடைக்க உள்ளது. (more…)
Ad Widget

ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப ஒபாமா ஒப்புதல்

ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்பதல் அளித்துள்ளார். (more…)

தமிழ் அகதிகள் 153 பேரையும் ஆஸி. இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கும்!

ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் கொக்கோ தீவுகளுக்கு நெருக்கமாக ஆஸ்திரேலிய கடற்படையால் வழிமறித்துத் தடுக்கப்பட்ட அகதிகள் கப்பலில் இருக்கும் 153 தமிழ் அகதிகளும் கடல் சீற்றம் மிக்க நடுக்கடலில் வைத்து இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டு, இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் (more…)

ஒரு பொதுக் கூட்டத்தில் பேச 2 லட்சம் டாலர் வாங்கும் ஹிலாரி கிளின்டன்

அடுத்த ஜனாதிபதி கனவில் இருக்கும் ஹிலாரி கிளின்டன் (Hillary Rodham Clinton) தன் வாழ்க்கைச் சரிதத்தை நூலாக எழுதினார். அந்த நூலை விளம்பரம் செய்ய ஏபிசி தொலைக்காட்சிக்கு ஒரு நேர்காணலுக்கும் ஒத்துக்கொண்டார். (more…)

ஐ படத்தில் அனிருத்தை பாட வைத்த ரஹ்மான்

தனது முந்தைய தமிழ்ப் படம் மரியானில் யுவன் ஷங்கர் ராஜாவை பாட வைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஐ படத்தில் அனிருத்தை பாட வைத்துள்ளார். (more…)

30 தமிழ் யுவதிகளின் இராணுவ பயிற்சி நிறைவு

இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். (more…)

முகமாலையில் எலும்புக்கூடு மீட்பு

யாழ். முகமாலைப் பகுதியில் எலும்புக்கூடொன்று இன்று புதன்கிழமை (02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ். பல்கலை மாணவன் மீது தாக்குதல்

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (23) மீது நேற்று செவ்வாய்க்கிழமை (01) சகமாணவர்கள் மூவர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தமிழகத்தை நேற்றும் சென்றடைந்த நான்கு ஈழ அகதிகள்

இலங்கையில் இருந்து தனுஸ்கோடி அரிச்சல்முனைக்கு படகு மூலம் சென்ற நான்கு அகதிகளிடம் தனுஸ்கோடி கடலோர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் விளக்கம்

தல அஜீத், அனுஷ்கா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கி வரும் படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வ டைட்டில் வைக்கவில்லை. சத்யா என்று வைத்திருப்பதாக தெரிகிறது. படத்தின் கதை பற்றியும் பல்வேறு செய்திகள் உலவுகிறது. இதற்கு விளக்கம் தருகிறார் கவுதம் மேனன். (more…)

அதிசய வாழைக்குலை

காசல்ரீ பிரதேசத்திலுள்ள குணதாச என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழையொன்று குலையொன்று போட்டுள்ளது. (more…)

பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ

பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

கார்கில்ஸ் வங்கி ஆரம்பம்

இலங்கையில் அங்கீகாரம் பெற்ற 23 ஆவது வணிக வங்கியான கார்கில்ஸ் வங்கி தனது உத்தியோகபூர்வ செயற்பாடுகளை நேற்று முன்தினம் ஆரம்பித்தது. (more…)

வலிகாமம் உதைபந்தாட்ட லீக் வெற்றி!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட லீக்குகளுக்கு இடையே நடத்தப்பட்ட 19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் வெற்றி பெற்றுள்ளது. (more…)

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் சிவராஜா ஜேர்மனியில் இராஜதந்திரியாக நியமனம்

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரான ஆர்.சிவராஜா இலங்கை இராஜதந்திர சேவையில் ஓர் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். (more…)

பொதுச் சேவை ஆணைக்குழு நியமனம்

பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கான ஒன்பது உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது நியமனம் வழங்கினார். (more…)

புதன்கிழமை தோறும் காலை உணவுடன் ‘ராஜபக்‌ஷக்களின் கூட்டம்’ தவறாது நடக்கும்!

ஆளும் தரப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் மற்றும் குத்துவெட்டுக்களை அடுத்து, அரசுத் தரப்புக்குள் சலசலப்பும் பலவீனமும் தென்படுவதை அடுத்து, ஒவ்வொரு புதன்கிழமையும் காலையில் காலை உணவுடன் தங்களுக்குள் மந்திராலோசனைக் கூட்டத்தை தவறாது கூட்டுவதற்கு 'ராஜபக்‌ஷக்கள்' தீர்மானித்திருக்கின்றனர் (more…)

மகேஸ்வரி நிதியத்தால் மணல் அள்ளும் இடத்தில் மோட்டார் ஷெல்கள் மீட்பு

மணற்காடு மணல் அள்ளும் பகுதியிலிருந்து 82 மில்லிமீற்றர் மோட்டார் ஷெல்கள் 12, அதற்குரிய வெடிப்பி (ஸ்ரார்ட்டர்) 12 என்பன நேற்று (01) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டு (more…)

உணவில் சர்க்கரையின் அளவு சரிபாதியாக குறைக்கவேண்டும்

மனிதர்களின் அன்றாட உணவிலிருந்து பெறும் சக்தியின் கலோரி கணக்கின்படி 10% கலோரிகளை உணவில் இருக்கும் சர்க்கரையில் இருந்து பெறலாம் என்று தற்போது இருப்பதை 5% ஆக குறைக்க வேண்டுமென உணவியல் மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்திருக்கிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts