சினிமாவில் மீண்டும் சூர்யா-ஜோதிகா ஜோடி!

இது நம்ம ஆளு" படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நாயகன், நாயகியாக நடிக்க இருக்கிறார்கள் சூர்யா - ஜோதிகா நட்சத்திர தம்பதியர். (more…)

ஒரு சூலில் 5 குழந்தைகள் !

தாயொருவர் ஒரு சூலில் 5 குழந்தைகளை பிரசவித்துள்ள சம்பவமொன்று இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் இம்பெற்றுள்ளது. (more…)
Ad Widget

மீள் குடியமர்த்தக் கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற கோரி நாளை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் கிளிநொச்சி கச்சேரி முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. (more…)

த.தே.கூ.வில் இணைந்தவர்கள் சுகபோகம் அனுபவிக்கின்றனர் – ஈ.பி.டி.பி

கடந்த காலத்தில் மரண அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தவர்கள் இன்று சுகபோக சுயநல அரசியலை அனுபவிப்பதனால் அதனை கைவிட முடியாது திண்டாடுகின்றனர் (more…)

முகமாலையில் மேலுமொரு எலும்புக்கூடு மீட்பு

முகமாலைப் பகுதியிலிருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு இன்று வியாழக்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சொந்ததேவைகளுக்கே ஜனாதிபதி கூட்டமைப்பினருக்கு அவசியப்படுகிறார் – மாநகர சபை முதல்வர்

தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதற்கு மாத்திரமே ஜனாதிபதி கூடாது ஆனால் சொந்த தேவைகளுக்கு அவசியமானர் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது (more…)

யாழ்.பல்கலையில் 3 கட்டடங்கள் திறப்பு

யாழ். பல்கலையில் பரீட்சை மண்டபங்கள் மூன்று துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்தினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது (more…)

மாநகர சபை ஆணையாளர் வாகனம் விபத்து, அறுவர் பணியில் இருந்து நிறுத்தம்

யாழ். மாநகர சபை ஆணையாளரின் வாகனம் விபத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாநகர சபை பணியாளர்கள் 6 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

இலங்கை இந்தியா உட்பட பல நாடுகளை கைப்பற்ற போவதாக “ஐ.எஸ்.ஐ.ஸ்” முஸ்லீம் அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

ஐ.எஸ்.ஐ.ஸ்., என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, அய்மன் மொகைல்தின் என்பவர், ஒரு வரைபடம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தை டுவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். (more…)

இலங்கையில் ரூ.400 மில்லியன் செலவில் செய்மதி தயாரிப்பு

இலங்கையின் தேவை கருதி, உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுவரும் செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இத்தொகைப் பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரியுள்ளது. (more…)

திலீபனின் சடலத்தை தேடி வேட்டை

இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத (more…)

பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் உண்டு

பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் மக்களுக்கு உள்ளதென பூகொட நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான இந்திக கலிங்கவன்ஸ நேற்று நீதிமன்றில் தெரிவித்தார். (more…)

யுத்த வலயத்தில் பாலியல் வன்கொடுமைகளை எதிர்க்கும் பிரகடனத்தில் இலங்கை கைசாத்திட வேண்டும்: பிரித்தானியா

வன்முறைச் சம்பவங்களின் போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதை எதிர்க்கும் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கட்டாயம் கைச்சாத்திட வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். (more…)

எமது சமூகத்தில் புரையோடியுள்ள களைகளையும் களைய வேண்டும் – பா.கஜதீபன்

இன்று எமது சமூகத்தில் திட்டமிடப்பட்டு உள்நுழைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையிலான களைகளை நாம் இனங்கண்டு அகற்றவேண்டியிருக்கின்றது. (more…)

IT Master Mind quiz competition -2014 : யாழ்.இந்து மாணவன் வெற்றி!

IT Master Mind quiz competition -2014 இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பா.ஞானகீதன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். (more…)

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் காம்யோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய காம்யோற்சவம் நேற்று புதன் கிழமை பகல் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது. (more…)

முகமாலையில் மீட்கப்பட்டது பெண்ணினுடைய எலும்புக்கூடு

முகமாலைப் பகுதியில் நேற்று மீட்கப்பட்ட எலும்புக்கூட்டின் அருகிலுள்ள ஆடைகளை வைத்து அது பெண்ணினுடைய எலும்புக்கூடு என உறுதிப்படுத்தியுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கோப்பாயில் விபத்து, மாகாண சபை உறுப்பினர் படுகாயம்!

இராச பாதை கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் படுகாயம் அடைந்துள்ளார். (more…)

அஜித், விஜய் இணைந்து ரசிகர்களை சந்திக்க முடிவு?

தமிழ் திரையுலகையே தங்கள் கையில் வைத்திருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களின் ரசிகர் பலத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. (more…)

ஷரபோவாவுக்கு சச்சினைத் தெரியாதாமே…!!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை யார் என்றே தெரியாது என ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts