Ad Widget

இலங்கைக்கு இறக்குமதியாகும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம்?

இலங்கைக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம் அதிகளவில் கலந்திருப்பதாக முன்னாள் பேராசிரியர் உபாலி சமரஜீவ தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை ஒத்துழைப்புத் தராதமை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் கவலை தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காதமை குறித்து கவுன்ஸிலின் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. (more…)
Ad Widget

அதிக உடல் எடை : அப்ரிடி, உமர் அக்மலிடம் அபராதம்

அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருந்ததால் அவர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. (more…)

சட்டமா அதிபர் யாழ். விஜயம்

இலங்கையின் சட்டமா அதிபர் பாலித சரத் பெர்ணாண்டோ யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை (25) விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைசர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (more…)

வெலிஓயாவுக்கு நிதி கொடுப்பதில்லையென பிரேரணை நிறைவேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டரீதியற்ற முறையில் இணைக்கப்பட்டுள்ள வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்கு வடமாகாண சபையில் இருந்து எவ்வித நிதியுதவிகளும் செய்யக்கூடாது என்ற பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. (more…)

காணி சுவீகரிப்பும் ஓர் இனவழிப்பே – சிவாஜிலிங்கம்

வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் செயற்பாடும் ஒரு இனவழிப்பு நடவடிக்கையே என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

புகைப்பிடித்த மாணவர்கள் கைது!

யாழ். துன்னாலை தெற்கு பகுதியில் பாடசாலை சீருடையுடன் புகைப்பிடித்த மூன்று பாடசாலை மாணவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பெற்றோர்கள் முன்னிலையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நாங்கள் ஜனநாயக முறையில் செயற்படுகின்றோம் – முதலமைச்சர்

வடக்கு மாகாண சபை ஜனநாயக முறையில் செயற்படுகின்றது என்று கூறி முதலமைச்சர் பெருமிதமடைந்த நிகழ்வு ஒன்று நேற்று மாகாண சபை அமர்வில் நடைபெற்றது. (more…)

அமெரிக்க ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா பயணமாகியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது பாரியார் மிச்செல் ஒபாமா ஆகியோரை சந்தித்துள்ளார்கள் (more…)

கைவிடப்பட்டது முதலமைச்சர் நிதியம்

முதலமைச்சர் நிதியத்தை சமகாலத்தில் அமைந்திருக்கும் வடிவத்திலிருந்து கைவிடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)

மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் பிரகடனம்

வடக்கு மாகாணத்துக்கான மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இதற்கான பிரேரணையை வடக்கு மாகாண சபையின் 16ஆவது அமர்வு இன்று புதன் கிழமை நடைபெற்றபோது விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, (more…)

‘முஸ்லீம் தலைமைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – அயூப் அஸ்வின்

முஸ்லிம் தலைமைகளின் மீது முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதை ஊவா மாகாண சபை தேர்தலில் தெளிவாக வெளிக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்வின் தெரிவித்தார். (more…)

நீர்த்தாங்கிகள் வழங்கிய ஆளுநர்

யாழ்., மாவட்டத்திலுள்ள ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் கிளிநொச்சியின் பூநகரி, கரைச்சி பிரதேச சபைகள் ஆகியவற்றிற்கு 25 நீர்த்தாங்கிகளை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வியாழக்கிழமை (25) வழங்கினார். (more…)

10 ஆம் திகதிக்கு முன் வேலையை முடிக்கவும் : உத்தரவிட்டார் ஆளுநர்

பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள புகையிரத நிலையங்களின் பணிகளை முடிக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். (more…)

மன்னார் விவசாயிகளுக்கு 1.5 மில்லியன் ரூபா செலவில் விவசாய உள்ளீடுகள்

வடமாகாண விவசாய அமைச்சுக்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தில் இருந்து 1.5 மில்லியன் ரூபா செலவில் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (23.09.2014) நடைபெற்றது. (more…)

சாவகச்சேரியில் விசேட சுகாதார நடைமுறைகள்

சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும் பொருட்டு 5 சுகாதார திட்டங்கள் செயற்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பிரதேச சுகாதார குழுத்தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோர் இன்று வியாழக்கிழமை (25) தெரிவித்தார். (more…)

இராணுவ பஸ் மோதி விபத்து: பெண் பலி

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று வியாழக்கிழமை(25) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 30ம் திகதி

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரிட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேநீருக்குப் பதிலாக இலைக்கஞ்சி

இன்றைய 16வது மாகாண சபை அமர்வு இடைவேளையின் போது தேநீருக்குப் பதிலாக இலைக்கஞ்சி வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபையின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள்

வடமாகாண சபையின் இன்றைய அமர்விலும் வடமாகாண சபையின் திணைக்களங்களின் கீழுள்ள அதிகாரிகள் சமூகமளிக்கவில்லை. (more…)
Loading posts...

All posts loaded

No more posts