Ad Widget

நள்ளிரவில் குருநகர் வீட்டுக்குள் புகுந்த சிப்பாய் மடக்கிப்பிடிப்பு!

குருநகர் தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறிப் புகுந்த சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். (more…)

வடக்கில் இலஞ்ச ஊழல் தொடர்பாக 929 முறைப்பாடுகள்

இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை நிலையத்தின் வடபிராந்திய அலுவலகத்தில் 929 முறைப்பாடுகள் கடந்த ஏழு மாதங்களில் கிடைத்துள்ளதாக வடபிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி சில்வா தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

பொலிஸ் நிலையத்தில் திருட முற்பட்ட நால்வர் கைது

அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் மேலதிக சில்லைக் கழற்ற முற்பட்ட நால்வரை புதன்கிழமை (27) கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வாரியபொல யுவதி கைது

வாரியபொலவில் இளைஞர் ஒருவருக்கு அறைந்தார் என்று கூறப்படும் 21 வயதுடைய திலினி அமல்கா என்ற யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

வீதியில் வெற்றிலை எச்சில் துப்பினால் அபராதம்

எல்லாவற்றுக்கும் வரி விதிக்கும் அரசாங்கம், வீதியில் வெற்றிலை எச்சில் துப்பினால் அதற்கு அபராதம் விதிக்கவுள்ளது (more…)

போலி தாதிக்கு விளக்கமறியல்

மருத்துவ தாதியாக நடித்து பெண் ஒருவரின் 15 பவுண் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

வழக்கில் பிணை: வெளியில் கத்திக்குத்து : முகப்புத்தக நட்பு காரணம்!

வழக்கொன்றில் பிணை பெற்று சென்றுகொண்டிருந்த சந்தேகநபர் மீது கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள வீதியில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது

துன்னாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 47 வயது சந்தேகநபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

குழு மோதலுக்கு தயாரானவர்களில் வாளுடன் ஒருவர் கைது

அல்வாய் வடக்கு மகாத்மா வீதியில் வாளுடன் நின்றிருந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) இரவு கைது செய்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (25) தெரிவித்தனர். (more…)

வைத்தியசாலையில் திருடிய பெண் கைது

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆணொருவரின் கைப்பையை அபகரித்துச் சென்ற பெண்ணொருவரை இன்று திங்கட்கிழமை (25) காலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த நகைகள் குறித்து விசாரணை

வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் வந்து நகைகளை பறிகொடுத்தவர்கள் எவ்வளவு நகைகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்கள் (more…)

மீன் லொறியில் கேரள கஞ்சா: இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீன்கள் ஏற்றிச்சென்ற லொறியிலிருந்து கேரளா கஞ்சா கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை மாறாவிலை பொலிசார், (more…)

ஒரு வயது மகளை கல்லால் அடித்துக்கொன்ற தந்தை

ஒரு வயதும் ஒரு மாதமுமேயான மகளை கல்லால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டிச் அக்குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

ஆபாசப்படம் காண்பித்த ஆசிரியருக்கு அரச நிதி கட்ட உத்தரவு

ஆபாசப் படங்களை வைத்திருந்து அதனை மாணவர்களுக்குக் காண்பித்த ஆசிரியரை அரச நிதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் கட்டுமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார். (more…)

முக்கொலைச் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் (more…)

தாய்க்கு எதிராக 13 வயது மகள் முறைப்பாடு

புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் தனது தாயார் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். (more…)

அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த கடற்படை வீரருக்கு பிணை

வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கடற்படை வீரரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (20) உத்தரவிட்டார். (more…)

வங்கியில் போலி நகை அடகுவைத்தவர் கைது

இலங்கை வங்கி கைதடிக் கிளையில் போலி நகையை அடகு வைத்த கைதடி மத்தியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணை செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் புதன்கிழமை (20) தெரிவித்தனர். (more…)

வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய்

இலங்கையின் வடமேற்கே மன்னார் பிரதேசத்தில் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, (more…)
Loading posts...

All posts loaded

No more posts