- Wednesday
- September 10th, 2025

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினால் வடமாகாண மாணவர்களை விளையாட்டுத் துறையில் மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றிகளை பெறும் வகையில் பயிற்றுவிக்கும் (more…)

உலக தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நாற்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. (more…)

2012/2013ம் கல்வி ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (more…)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் யாழ். எழுதுமட்டுவாள்வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி பளைவரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்கள் மேற்படி புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளை நேற்றயதினம் திறந்து வைத்தார். (more…)

ஜனநாயகத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் உடன் வடமாகாண சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. (more…)

போருக்குப்பின்னர் 'ஒரே நாடு ஒரே மக்கள்| என்று அரசாங்கம் உரக்கக் கூறிவருகிறது. உண்மையில் அப்படி இல்லை. (more…)

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால், துப்பாக்கிகள் முழங்காத போதும் சத்தமில்லாத ஒரு போராக எமது விவசாயத்தை நசுக்குகின்ற, (more…)

இலங்கையில் காணாமற் போனோர் என்ற ஒரு மனித இனம் உருவாகியுள்ளதாகவும் அந்நிலைமையினை அரசாங்கம் கவனத்தில் எடுத்து சரியான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் (more…)

வட மாகாண சபை நேற்றய அமர்வுகளில் 12 பிரேரணைகள் 7 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டு அதில் 11 பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. (more…)

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், (more…)

சாவகச்சேரியில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். (more…)

சர்வதேச விசாரணையைக் கோருவதில் சில சவால்கள் இருப்பதாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அமெரிக்காவின் போர்க்குற்ற நிபுணர் ஸ்டீபன் ஜே. ரெப் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றமாகிச் செல்வது கவலை அளிப்பதுடன், இங்குள்ள மக்களை விட்டுப் பிரிவதற்கு தனக்கு மனம் இல்லையெனவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். (more…)

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன' (more…)

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் இரண்டு முறை கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென. (more…)

கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். (more…)

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களே தெரியவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். (more…)

யாழ். எழுதுமட்டுவாளில் நிர்மாணிக்கப்பட்ட இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தினை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை திறந்துவைத்தார். (more…)

All posts loaded
No more posts