- Wednesday
- September 10th, 2025

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிவிசேட புள்ளிகள் பெற்ற மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் உயர் கல்வியினை தொடர அனுமதி மறுக்கப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களென கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 'ஆவா' குழுவினரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று உத்தரவிட்டார். (more…)

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் யாழ். குடாநாட்டின் கடற்கரையோரங்களில் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பு தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆராயப்பட்டதாக (more…)

யாழ். மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று நீதிமன்ற கட்டிடத் தொகுதிகள் நாளை திறந்துவைக்கப்படவுள்ளன. (more…)

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் இன்று வடக்குக்கு வரவுள்ளார். (more…)

தற்பொழுது பலஸ்தீனம் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் ஆகியோருக்காக பெத்தலஹேம் நகர இயேசு அவதரித்த தேவாலயத்தின் (more…)

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்ப்பாணம் குருநகர் ஐந்து மாடிக் கட்டிடத் தொகுதியின் புனரமைப்புப் பணிகளில் பொதுமக்களுக்கு திருப்தியில்லை (more…)

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட பொறியியல் பீடம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிவாரணங்களை மீளவும் வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை (more…)

முறையான சுகாதார உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் நோய்த் தாக்கங்களிலிருந்து எமது சமூகத்தை பாதுகாத்துக்கொள்ள முடியுமென (more…)

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 89 ஆவது பிறந்ததின அறக்கொடை விழாவில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி அறக்கொடையாக வழங்கப்பட்டது. (more…)

'யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 'ஆவா' குழுவின் பின்னணியில் இராணுவம் செயற்படுகின்றது என தாம் சந்தேகிப்பதாக' (more…)

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 'ஆவா' என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி தெரிவித்தார். (more…)

வடமாகாண சபையின் பெயரால் மக்கள் தொடர்பாளர் பதவிக்கென போலியாகத் தயாரிக்கப்பட்ட நியமனக் கடிதங்கள் நேற்று தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் வைத்து 15 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. (more…)

ஜோர்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று பலஸ்தீனம் சென்றடைந்தார். (more…)

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு மூவினங்களையும் சேர்ந்த 44 முகாமைத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார். (more…)

தமிழ் மொழியில் வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தவறும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக பொதுமக்கள் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யலாம் எனவும் அந்த உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் (more…)

எஸ்.ஓ.எஸ். நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் 'சிறுவர் கிராமம்' என்னும் சிறுவர் காப்பகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts