- Thursday
- September 11th, 2025

கடந்த பல வருடங்களாக, யாழ் போதனா வைத்தியசாலையில், குழந்தைகள் பராமரிப்பு பிரிவானது, ஒரு சிறிய இடத்திலேயே, இடவசதிக் குறைவுடன் இயங்கி வந்த்து. (more…)

'காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்திருப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கம் காணாமற்போனவர்களுக்கு அரசாங்கம் மரணச்சான்றிதழ் வழங்குகின்றது. (more…)

கடந்த 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் பொதுநுலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. (more…)

வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பது உட்பட ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா (more…)

யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்று கூடிய விஜய ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். (more…)

கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை (18.01.2014) நடைபெற்ற உழவர் பெருவிழாவின்போது கிளிநொச்சி திருநகர் தெற்கைச் சேர்ந்த வீரலிங்கம் நிதர்சனின் குடும்பத்துக்கு சுயதொழில் முயற்சியாகக் கோழிவளர்ப்பை மேற்கொள்ளவென ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. (more…)

அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் ஸ்டீபன் ரெப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய் என நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யக்கட்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் சவால் விடுத்துள்ளார். (more…)

யாழ் பொது நூலகத்திற்கு ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் இன்று காலை 9.30 மணிக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன. (more…)

காணாமல் போனோரில் 23 பேருக்கு மரணச் சான்றிதழ் பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவையின் போது வழங்குவதற்கான (more…)

தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! புங்குடுதீவில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் (more…)

யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து (more…)

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. (more…)

பாடசாலைகளில் மாணவர்களிடம் இருந்து பெறும் வசதிக் கட்டணத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

“கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். அதேபோல் இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் நான் இப்படியே தான் இருப்பேன்” (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாவுதி போரா மக்களின் ஆன்மீக தலைவர் அதி வண. கலாநிதி ஸ்வெத்னா மொஹமட் புர்ஹனுதீன் (Syedna Mohammed Burhanuddin) அவர்களின் மரணம் தொடர்பாக அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் மனித வர்க்கத்திற்காக ஆற்றிய முன்னோடி சேவையை நினைவுகூர்ந்தார். (more…)

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது. (more…)

எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தினை அடக்கி அடிபணிய வைக்க முடியாது. அவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

வடக்கில், இராணுவ வீரர்களின் தொகையினைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கையில் இராணுவ உள்ளீர்ப்பை குறைப்பது ஆகியவற்றிற்கு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டுமென (more…)

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமானதாக்கும் வகையிலும் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென (more…)

All posts loaded
No more posts