ஜனாதிபதி ஆயர்களை சந்திக்கிறார்

யாழ்ப்பாணம் ,மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆயர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

அரசு போர்க் குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு அச்சம் ஏன்? – முதலமைச்சர்

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், (more…)
Ad Widget

பாரவூர்தி உரிமையாளர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் – யாழ். அரச அதிபர்

மணல் அள்ளும் பிரதேசங்களை அடையாளப்படுத்துவது தொடர்பில் புவிச்சரிதவியல் திணைக்களம் பரிசீலனை மேற்கொண்டுள்ள நிலையில், யாழ். மாவட்ட பாரவூர்தி உரிமையாளர்களுக்கு சாதகமான பதில் கிடைக்குமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

இ.போ.ச. பேரூந்து ஊழியர்களை தாக்கிய இருவர் கைது

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 02 பேரூந்துகளின் சாரதி ஒருவரையும் நடத்துநர் ஒருவரையும் தாக்கியதாகக் கூறப்படும் இருவரை நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடமாகாண நீதிபதிகளுக்கான செயலமர்வு

வடமாகாண நீதிபதிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு யாழ்.நீதிமன்றக் கட்டிடத்தில் இன்று (30) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. (more…)

இ.போ.ச சாரதி, நடத்துநர் மீது தாக்குதல், ஊழியர்கள் போராட்டம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மீது புளியங்கூடல் பகுதியில் வைத்து தனியார் பஸ் சாரதி இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் (more…)

யாழ்ப்பாணத்தில் உகாண்டா பாதுகாப்புச் செயலர்

உகண்டா நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் ஓடொன்கோ ஜெஜி, இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். (more…)

எனது சக்திக்குட்பட்டதை தமிழ் மக்களுக்குச் செய்வேன்: உதயபெரேரா

தமிழ் மக்களுக்கு தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வதற்கு தான் தயாராக உள்ளதுடன், பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் (more…)

கண்ணிவெடியில் சிக்கி ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயம்

பருத்தித்துறை நாகர் கோயில் பகுதியில் இன்று காலை கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்த ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வலிகாமம் கல்வி வலயத்தின் 09 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள்

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 09 பாடசாலைகளுக்கு கடந்த 23ஆம் 24ஆம் திகதிகளில் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் செல்வரட்ணம் சந்திரராசா தெரிவித்தார். (more…)

ஜெனிவா செல்வதை தவிர்த்தார் அனந்தி!

பல்வேறு சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தான் தவிர்த்துக் கொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

காணாமல் போனோரின் பெற்றோர் ஒன்­றிய அலு­வ­ல­கம் கிளிநொச்சியில் திறந்­து­வைப்பு

யுத்தத்தின் போது இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியத்தின் அலுவலகம் கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் – முதலமைச்சர்

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார். (more…)

200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன – அரச அதிபர்

யாழ். மாவட்டத்தின் கட்டளைத்தளபதியாக உதயபெரேரா பதவி ஏற்ற பின்னர் 200 சிறிய இராணுவ முகாம்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. (more…)

வலி.வடக்கு மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் – செந்தூரன்

'யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இராணுவ காவலரண்கள் மற்றும் மினி முகாம்கள் அகற்றப்படுவது போன்று வலி.வடக்கு மக்களின் பூர்வீக நிலங்களையும் மக்களிடம் கையளிப்பதற்கான (more…)

இந்திய உயர்மட்ட குழு யாழ் வருகை

ஏழு பேர் கொண்ட இந்திய குழுவொன்று இன்று யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. (more…)

இரு மொழிகளையும் தாய்மொழியாக ஏற்கவேண்டும் – வாசுதேவ நாணயக்கார

தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளையும் எமது தாய்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினைகளும் இல்லையென மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். (more…)

வடக்கில் 101 நாள் விசேட வேலைத் திட்டம் – பா.டெனிஸ்வரன்

வட மாகாண மக்களின் போக்குவரத்து ஒழுங்குகளை சீர் செய்யும் நோக்கோடு 101 நாள் விசேட வேலைத்திட்டம் ஒன்றினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக வடக்கு (more…)

கூட்டமைப்பின் தீர்மானங்களை முறியடிக்கவும் – விமல்

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தீர்மானங்களையும் முறியடிக்கக் கூடிய நடவடிக்கைகளை அவசரமாக எடுத்தல் வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். (more…)

வடமாணத்திற்கு அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் – மனோ கணேசன்

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையிட்டு கரித்து கொட்டுவதில் பிரயோஜனம் இல்லை (more…)
Loading posts...

All posts loaded

No more posts