வடக்கில் 3 பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு

வடமாகாணத்திலுள்ள மூன்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளர் க.தியாகராஜா திங்கட்கிழமை (24) தெரிவித்தார். (more…)

முன்னாள் போராளிகளின் நிலையினை வைத்து அரசியல் செய்யக்கூடாது – சந்திரகுமார்

முன்னாள் போராளிகளின் அவல நிலையினை வைத்து அரசியல் செய்வதை விட அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதாவது செய்ய அனைவரும் யோசிக்க வேண்டும்' (more…)
Ad Widget

சர்வதேசம் வழங்கும் கால அவகாசத்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பு – ஜேர்மன் தூதுவரிடம் அனந்தி

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் வழங்கி வருகின்ற கால அவகாசங்களால் புதிய புதிய பிரச்சினைகளையே தோற்றுவிக்கும் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜேர்மன் தூதுவரிடம் தெரிவித்துள்ளார். (more…)

கிராமப்புறங்களில் இராணுவ அடாவடித்தனங்கள் தொடர்கின்றது – மாவை

எம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்திவருகின்ற அரசாங்கத்தோடு பேசிப்பேசி பயனற்றுப்போன நிலையில் இன்று நாம் ஒரு சர்வதேச ஆதரவுடன் எமது இனத்துக்கான தீர்வை முன்னெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் (more…)

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 265 பேருக்கு கடனுதவி

யாழ்.மாவட்டத்தில் உள்ளவர்களில் யுத்தத்தில் பாதிப்புற்றவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. (more…)

நான் அரசியல்வாதி இல்லை, நிர்வாகி மட்டுமே – முதலமைச்சர்

ஜெனீவா பற்றிய விடயங்கள் கதைப்பதற்கு நான் அரசியல்வாதியில்லை, நிர்வாகி மட்டுமே. அவ்வாறான விடயங்களைப் பார்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் (more…)

‘ஒன்லைன் மூல விஸா’ இணையத்தளம் போலியானது – இந்தியத் துணைத் தூதரகம்

இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதாகக் கூறி செயற்படும் 'ஒன்லைன் மூல இந்திய விஸா விண்ணப்பப் படிவம்' என்னும் இணையத்தளம் இந்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட இணையத்தளம் இல்லையென (more…)

பறக்கும் தங்கச் செம்பு!

கஹட்டகஸ்திகிலிய, குடாபட்ட பிரதேசத்தில் வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த தங்கச் செம்பொன்றை 14 வயது மாணவனொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். (more…)

சென்னை போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலைக்கு இந்திய மத்திய அரசு ஏற்படுத்திய முட்டுக்கட்டையைக் கண்டித்தும் இவர்களை விடுதலை செய்யக் கோரியும் சென்னையில் இன்று திங்கட்கிழமை (24.02.2014) மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள (more…)

கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு, 10 பேர் காயம்

இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது, ஏற்பட்ட கைகலப்பால் 10 பேர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக இளைவாலை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

முகப்புத்தகம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு புதிய தொலைபேசி எண்

சமூக வலையமைப்பான முகப்புத்தகம் தொடர்பில் இதுவரையில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

தென்னாபிக்காவை பின்பற்றி இலங்கையில் உள்நாட்டுத் தீர்வு – டக்ளஸ்

தென்னாப்ரிக்காவிலிருந்து பெற்றுக் கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார். (more…)

இலங்கை அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்று – த.தே.கூட்டமைப்பு

எப்போது எமக்கு விடிவு கிடைக்கின்றதோ, எப்போது எமக்கு உரிமை கிடைக்கின்றதோ, அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பணியில் இருந்து ஒதுங்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (more…)

முதலாவது உல்லாசப் படகு வல்வையில் வெள்ளோட்டம்

வல்வெட்டிதுறையில் இன்று உல்லாச இரட்டைப் படகு ஒன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. உல்லாசப் படகுச் சேவைக்கென (Boating) இப்படக்கானது வல்வையைச் சேர்ந்த (more…)

16ஆவது சர்வதேச நிழற்பட கண்காட்சி ஆரம்பம்

தேசிய நிழற்பட கலைச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சி இன்று (22) யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் ஆரம்பமாகியது. (more…)

ஜனநாயகத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் கெஹலிய பேசுகிறார் – சர்வேஸ்வரன்

வடமாகாண சபையில் மத்திய அரசினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை, 'அது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டதல்ல (more…)

மின்தடை பற்றிய அறிவித்தல்

புதிய உயர் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் இணைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணி வரை மருதங்கேணி, (more…)

தமிழர்கள் இன்னும் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்படுகின்றனர் – முதலமைச்சர்

இராணுவமே வடக்கின் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. அவர்கள் இன்னமும் எங்களைப் பயங்கரவாதிகள் என்ற மனோநிலையிலேயே வைத்திருக்கின்றனர். (more…)

உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து வெளியேறுமாறு வலி.வடக்கு மக்களுக்கு இராணுவம் அழுத்தம்!

தாம் இடம்பெயர்ந்து தங்கியுள்ள உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக (more…)

யாரையும் வற்புறுத்தி இராணுவத்தில் இணைத்துக்கொள்ளவில்லை – சுதச ரணசிங்க

இராணுவத்தில் யாரையும் கட்டாயமாக இணைத்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு யாரும் வற்புறுத்தப்பட்டிருந்தால் தன்னிடம் நேரடியாக முறையிடலாம் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts