Ad Widget

மின்தடை பற்றிய அறிவித்தல்

powercutபுதிய உயர் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் இணைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணி வரை மருதங்கேணி, சோரன்பற்று, மாசார், புதுக்காடுச் சந்தி, கரம் பொன், பொன்னொச்சிக்கடை சந்தியிலிருந்து நாரந்தனை வரையான பிரதேசம், முழு நெடுந்தீவுப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், கந்தர் மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படிப் பிரதேசம், கொன்வென்ட் பிரதேசம், பிரதான வீதி, யாழ்.நகரம் முழுவதும், யாழ்.மாநகர சபைப் பகுதி, ஸ்ரான்லி வீதி, கலட்டி, தட்டாதெரு, மனோகரா, கஸ்தூரியார் வீதி, குருநகர், பாஷையூர், காக்கைதீவு, மீனாட்சி புரம், கொட்டடி, நாவாந்துறை, யாழ்.பிரதான வீதி, பண்ணைப் பகுதி

ஊரெழு, உரும்பிராய் ஒரு பகுதி, கரந்தன், நீர்வேலி, சிறுப் பிட்டி, போயிட்டி, பூம்புகார், நாவலடி, அரியாலை கிழக்கு, மணியந்தோட்டம், உதயபுரம், நெடுங்குளம், தூண்டி, வசந்தபுரம், ஆனந்தன் வடலி வீதி, மகேந்திரபுரம், தேவபுரம், கொழும்புத்துறை வீதியில் ஒரு பகுதி

கொக்குவில் சந்தி, கம்பஸ் லேன், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், முடமாவடி, பால் பண்ணை, சிவப்பிரகாசம் வீதி, பூநாறி மரத்தடி, நாச்சிமார் கோயில், இராச வீதி, கல்வியியற் கல்லூரி, 51 பிரிகேட் இராணுவ தலைமையகம், கோப்பாய் கிருஷ்ணன் கோயில், பொற்பதி வீதி, கோண்டாவில் இருபாலை வீதி, கோண்டாவில் மேற்கு, பலாலி வீதி, முழு நெடுந்தீவுப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று யாழ்.பிரதேச மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Related Posts