- Saturday
- September 13th, 2025

தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. (more…)

வலி. வடக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கையில் பெண்களில் அதிகளவாக (22 வீதம்) ஏற்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகின்றது. (more…)

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். (more…)

கொடிகாமம் நாவலடி பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்கதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தந்தை செல்வா அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 116ஆவது ஜனனதினம், தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. இரண்டாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிவகாமி சித்திர கோட்டம் சிற்பாலயத்திலேயே இச் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. (more…)

கொடிகாமம், கெற்போலி பகுதியில் உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்ல முற்பட்டவரின் உழவு இயந்திரச் சில்லுக்கு நேற்று காலை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், (more…)

2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

பொது மக்களுக்காக வடக்கு மாகாண சபை செயற்படுமானால் அவர்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணம் குருநகர்ப்பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து இன்று காலை சுற்றிவனைப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். (more…)

ஜெனிவாத் தீர்மானம் அரசுக்கு எதிரானதென்றோ அல்லது தமிழர்களுக்கு நன்மையளிப்பது என்றோ கூறமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார். (more…)

மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார். (more…)

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமையால் இந்தியா தமிழ் மக்களைவிட்டு விலகிவிட்டது என்று அர்த்தமில்லை' (more…)

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் திருப்தியடைகின்றனர் (more…)

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. (more…)

“எமது பெண்கள் நாகரிக மோகத்தில் மூழ்கி எங்கள் கலாசாரத்தினை புறக்கணிக்கக்கூடாது” - இவ்வாறு யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்தின் தலைவர் ஜெயதேவி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts