யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ‘இறுதி எச்சரிக்கை’என்ற தலைபிலான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.குறிப்பாக பேராசிரியர்கள்,பீடாதிபதிகள்,மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை எச்சரிக்கும் வகையில் இவ் துண்டுப்பிரசுரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Thursday
- April 25th, 2024