Ad Widget

காணிகள் சுவீகரிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் கோரிக்கை

யாழ்.மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக தொடர்ச்சியாக மேறகொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு (more…)

யாழ்.மாவட்டத்தில் கடலட்டை பிடிக்கத் தடை – சிறிதரன்

யாழ்.மாவட்டத்தில் கடலட்டை பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். (more…)
Ad Widget

ஜனாதிபதி புதுடில்லியை சென்றடைந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவின் புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (26) முற்பகல் புதுடில்லியை சென்றடைந்தார். (more…)

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ்மக்களை அரசு அடிமைகளாகவே கருதுகின்றது – ஐங்கரநேசன்

தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். (more…)

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை!, ஊழியர் காயம்

யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (25) மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு (more…)

பிரதேச சபைகளின் நிதி செலவு செய்யப்படவில்லை

யாழ்.மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெரும்பகுதி செலவு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விரைவில் தீர்வு எடுக்கப்படுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்கள் தெரிவித்தனர். (more…)

தமிழின அழிப்பு ஆவணம் விரைவில் ஐ.நா. சபைக்கு!

தமிழ் இன அழிப்பு நடைபெற்றமைக்கான ஆவணங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் திரட்டப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். (more…)

காரைநகரில் வயிற்றோட்டம் காரணமாக 60 பேர் பாதிப்பு

காரைநகர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பரவிவரும் வயிற்றோட்டம் காரணமாக இதுவரை 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் (more…)

கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

யாழ்.மாவட்டப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் யாழ்.மாவட்டச் செயலக அலுவலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை (26) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். (more…)

இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம்

சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இலத்திரனியல் மற்றும் மிக்சாதனக் கழிவுப் பொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபை ஈ- கழிவு தேசிய முகாமைத்துவ வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)

மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை

யாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை அதிகரித்துச் செல்கின்றது என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. (more…)

கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர் விபத்தில் படுகாயம்

உடுவில் பகுதியில், வலி. வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த வான் மோதியதில் பிரதேச சபை உறுப்பினர் படுகாயமடைந்துள்ளார். (more…)

சர்வமதக்குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

சர்வமதக் குழுவினர் தமது பயணத்தின் ஒரு அங்கமாக சனிக்கிழமை (24) மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். (more…)

மோடியின் பதவியேற்பு விழாவில் யாழ். மேயர், தொண்டமான் பங்கேற்பு

இந்தியாவின் 14ஆவது பிரதமராகப் பதிவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தானும் பங்கேற்கவுள்ளதாக (more…)

தெரிவுக்குழுவுக்கு சென்றால் ஏமாற்றப்படுவோம் – த.தே.கூ

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் செல்வோமேயானால் நாம் ஏமாற்றப்பட்டு பள்ளத்தில் தள்ளப்படுவோம் என தமிழ் தேசிக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

அமைப்பாளர் கைதுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை இன ரீதியான கண்ணோட்டத்தில் நோக்கும் அரசு, தனது இராணுவ மற்றும் பொலிஸ் பலத்தை பிரயோகித்து நசுக்க முயல்கின்றது. (more…)

மோடிக்குக் கூட்டமைப்பு கடிதம், சந்திக்கவும் வாய்ப்புக் கோருகிறார் சம்பந்தன்

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மக்களுக்கு மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாற்று இடங்களை அழித்தும், மாற்றுநிர்மாணம் செய்தும், தமிழர் நிலத்தின் பண்பாட்டு மற்றும் மொழியியல் அடையாளங்களில் (more…)

இறுதிப்போர் குறித்து வெளியான புகைப்படத்தில் மற்றுமொருவரும் அடையாளம் காணப்பட்டார்

இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். (more…)

வெளிநாடுகளில் உள்ளவர்களின் வீடுகளில் பணமோசடி

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் வீடுகளில் பணமோசடியில் ஈடுபடுகின்ற நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts