Ad Widget

த.தே.ம முன்னணியின் கிளிநோச்சி மாவட்ட அமைப்பாளர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

தென்னிலங்கை முற்போக்கு சக்திகளோடு இணைந்து நாம் போராட வேண்டிய நேரம் இது – மாவை

இராணுவ ஆக்கிரமிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தி தென்னிலங்கை முற்போக்கு சிங்கள இயக்கங்களுடன் இணைந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராட வேண்டும். (more…)
Ad Widget

ஜனாதிபதியுடன் சி.வி செல்வதே இணக்க அரசியலுக்கு வித்திடும்: டக்ளஸ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தன்னுடன் வருமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்திருப்பது நல்லதொரு நல்லெண்ண சமிக்ஞை என்றும், இந்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பதே ஆக்கப்பூர்வ இணக்க அரசியலுக்கு வித்திடும் செயலாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ்...

ஜனாதிபதியின் அழைப்பை வடமாகாண முதலமைச்சர் நிராகரித்தார்

இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை வடமாகாண முதலமைச்சர்  நிராகரித்துவிட்டார்.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.இன்றைய திகதியில்  உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன்....

மோடி பதவியேற்பு வைபவத்தில் சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

மோடி பதவியேற்பு  வைபவத்தில்  சனாதிபதி கலந்துகொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் சனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற இலங்கை தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு சனாதிபதி விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கு செல்கின்ற சனாதிபதியின் தூதுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு வட...

நினைவு தினங்களுக்குத் தடைவிதிப்பதன் மூலம் மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை அழித்துவிட முடியாது – வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.   வடக்கு மாகாணசபையின் ஒன்பதாவது அமர்வு நேற்று வியாழக்கிழமை (22.05.2014) நடைபெற்றபோது முள்ளிவாய்க்காலில்...

கிரேனைட் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறை புகைக்கூட்டிலிருந்த கிரேனைட் வெடித்ததால் படுகாயமடைந்த அதேயிடத்தைச் சேர்ந்த சந்திரகுமார் பிரதீபன் (வயது 22) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை (more…)

யாழில் நிறுவவிருந்த 4 தொழிற்சாலைகளுக்கான அனுமதி மறுப்பு

யாழ். குடாநாட்டில் புதிதாக நிறுவ பிரேரிக்கப்பட்ட நான்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சூழல் அதிகார சபை மறுப்பு தெரிவித்துள்ளது. (more…)

அரசும் இராணுவமும் தேவையற்ற தலையீடு – முதலமைச்சர்

இறந்த உறவுகளை நாம் நினைவுகூர்ந்தால் அவர்கள் எழும்பி வந்துவிடுவார்களோ என்ற பயத்தினால்தானே என்னவோ இலங்கை அரசு தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிப்பதாக வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

பதவியேற்பு விழாவில் பங்கேற்க விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி அழைப்பு!

இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் தன்னுடன் கலந்துகொள்ள வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார். (more…)

யாழ்.மாநகர முதல்வர் கையூட்டுக் கேட்கிறார் – லிங்கநாதன்

யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அவரது செயலாளராகவிருக்கும் அவரது கணவர் பற்குணராஜா ஆகியோர் கையூட்டுக் கேட்பதாக தான் அறிந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் தெரிவித்தார். (more…)

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் விவகாரம், 10 பேர் கொண்ட குழு நியமனம்

யாழில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த 60 நாட்களுக்கு மேலாக மேற்கொண்டு வரும் வெளிக்களப் பணிப்பகிஷ்கரிப்பினை முடிவுக்குக் கொண்டு வர வடமாகாண சபையில் அவைத்தலைவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

மிருசுவில் கொலை வழக்கு, 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

மிருசுவிலில் 2002 டிசெம்பர் 19 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் பொதுமக்கள் எட்டுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. (more…)

பல்கலையில் புதனன்று நடைபெற்றது கொல்லப்பட்ட பொதுமக்களுக்கான அஞ்சலி – உதய பெரேரா

யாழ். பல்கலைக்கழகத்தினுள் நேற்று முன்தினம் புதன்கிழமை நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வு, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூர்ந்தே முன்னெடுக்கப்பட்டது. (more…)

05 பொலிஸ் நிலையங்கள் மீது மக்கள் அதிருப்தி!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகள் மேற்கொண்டு உள்ளனர் என்று தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் வட மாகாண அலுவலகம் அறிவித்து உள்ளது. (more…)

ஊடகவியலாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை – அரசாங்க அதிபர் 

ஊடக நிறுவனங்களில் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றுபவர்களின் ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் (more…)

வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 14 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது

வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் 14 பிரேரணைகள் இதுவரை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது (more…)

வடமாகாண சபையை முடிந்தால் தடைசெய்யட்டும் – சிவாஜிலிங்கம்

நிர்மாணத்துறை, பொதுச்சேவைகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச வடமாகாண சபையை தடைசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு பிரேரணை நிறைவேற்றம்

வட மாகாண சபையில் பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சிடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 2013ஆம் ஆண்டு பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரக் கோரிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

யார் எதை செய்தாலும் அது தமிழை வளர்ப்பதாக இருக்க வேண்டும் – குருகுலராஜா

'யார் எதை செய்தாலும் அது தமிழை வளர்ப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது கலை,கலாசர, பண்பாட்டு கோலங்களை அவை வெளிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்' என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts