Ad Widget

யாழிலிருந்து கொண்டுசென்ற நகைகள் மற்றும் பணத்தையும் ஜனாதிபதி விடுவிக்கவேண்டும்

யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது வங்கிகளில் இருந்து கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்ட நகைகள், பணங்கள், வங்கிக் கணக்குகளை உரியவர்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது வடக்கு மாகாண சபை. (more…)

யாழில் கலைஞர்கள் இலைமறை காயாக இருக்கின்றனர்

யாழ். மாவட்டத்திலுள்ள பல கலைஞர்கள் இலைமறை காயாய் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ரூபினி வரதலிங்கம், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார். (more…)
Ad Widget

யாழில். காளான் செய்கையில் ஈடுபட பலர் ஆர்வம்

அதிக வருமானத்தை ஈட்டித்தரும் காளான் உற்பத்தியில் ஈடுபட யாழ். மாவட்டத்தில் பலர் ஆர்வம் காட்டிவருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை (15) தெரிவித்தார். (more…)

தரம் 5க்கான வெட்டுப்புள்ளி திங்கள் வெளியீடு

தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கான புதிய வெட்டுப்புள்ளிகள், எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். (more…)

அச்சுவேலி முக்கொலை சந்தேகநபர் தற்கொலைக்கு முயற்சி?

அச்சுவேலி, கதிரிப்பாயில் இடம்பெற்ற முக்கொலைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் விளக்கமறியலில் இருந்துவரும் தனஞ்செயன் அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் (more…)

மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து வடமாகாண சபை கவனயீனம்

வடபகுதி மீனவர்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தாமல் வடமாகாண சபை கவனயீனமாக இருப்பதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ் சூசையானந்தன், வெள்ளிக்கிழமை (14) தெரித்தார். (more…)

மன்னாரில் 5 பிள்ளைகளின் தந்தை ரி.ஐ.டியினரால் கைது

மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(14) வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு (more…)

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மௌலான கடலின் கிழக்கு திசையில், கடலுக்கடியில் 300 கிலோமீற்றர் தூரத்தில் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (more…)

சுவீகரிப்பை நிறுத்தி காணிகளை மக்களிடம் கையளியுங்கள்! – சஜீவன்

அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை அரசியல் தேவைக்காக பார்கின்றார்களே தவிர, மக்களின் நலன் சார்ந்து பார்க்கவில்லை என, வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் நேற்று தெரிவித்தார். (more…)

யாழில் அடையாள அட்டை இன்றி 46,000 பேர்!!

யாழ்ப்பாணத்தில் தேசிய அடையாள அட்டை அல்லாதவர்கள் 46 ஆயிரம் பேர் இருப்பதாக, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் நேற்று (14) தெரிவித்தார். (more…)

யாழில் வைத்தியரைத் தாக்கி கொள்ளையிட்ட இருவர் கைது

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

ஊடகங்கள் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்கவேண்டும் – டக்ளஸ்

ஜனநாயக சூழலை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் நாம் மிகுந்த பங்களிப்பை வழங்கி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

சென்னையிலும் ‘கிஸ் ஆஃப் லவ்’- அன்பு முத்தப் போராட்டம்

கலாசார கண்காணிப்பு என்ற பெயரில் நடக்கும் செயற்பாடுகளைக் கண்டிக்கும் விதமாக இந்தியா முழுவதும் தற்போது நடந்துவரும் "கிஸ் ஆஃப் லவ்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்றை சென்னையில் உள்ள மத்திய அரசின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான (more…)

நான் அதிபராவதற்கு தடையாயுள்ள விதி அநியாயமானது: சூகி

சமாதானத்துக்கான நொபெல் பரிசு வென்றவரான மியன்மாரின் எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூகி, தான் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கின்ற அரசியல் சாசன விதி நியாயமற்றது என்றும் ஏற்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார். (more…)

பிரான்ஸ் : புலி அல்ல பூனையாம்

ரான்ஸ் நாட்டில் பாரிஸுக்கு அருகே காணப்பட்ட மிருகம் நிச்சயமாக ஒரு புலி அல்ல என்று அந்தப் பிராந்திய நிர்வாகம் தற்போது கூறியுள்ளது. (more…)

ஐபிஎல் சூதாட்டம்: ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் வெளியாகின

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பிலான முகுல் முட்கல் குழுவின் விசாரணை அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலரின் பெயர்களை நேற்று வெள்ளிகிழமை இந்திய உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. (more…)

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய ரஜினி?

இந்தியாவே பிரம்மித்து பார்க்கும் நடிகர் என்றால் அது ரஜினி தான். லிங்கா படம் வெளிவருவதற்கு முன்பே ரூ 165 கோடி வசூல் செய்துள்ளது. (more…)

அஜீத் படத்திற்கு பாட்டு பாடிய கானா பாலா

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், அருண் விஜய், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். (more…)

கண்ணிவெடி அகற்றும் பணிகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை!

இலங்கையில் ஆபத்தான பகுதி என அடையாளமிடப்பட்டுள்ள பகுதியில் 78.8 சதுரகிலோமீற்றர் பகுதியில் இன்னமும் நிலக்கண்ணிவெடிகள் அகற்ற வேண்டியுள்ளது. (more…)

இந்திய மகப்பேற்று சிகிச்சை சேவைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

சென்னை காமாட்சி வைத்தியசாலையின் வைத்திய ஆலோசனை சேவையை இனி யாழ்ப்பாணத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளரும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான ரி.சி.சிவரஞ்சனி தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts