- Tuesday
- May 21st, 2024
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். (more…)
சங்கர் இயக்கத்தில் உருவான ‘பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான தமன், ‘சிந்தனை செய்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். (more…)
கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் உருவான இலவு குறும்படம் அண்மையில் கொழும்பு ஈரோஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. (more…)
யாழ்ப்பாணத்தில் இருந்து பொத்துவில், கண்டி, மன்னார் ஆகிய பிரதேசங்களுக்கான புதிய பஸ் சேவைகயை 15ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை முகாமையாளர் செ.குலபாலசெல்வம், புதன்கிழமை(19) தெரிவித்தார். (more…)
வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகின்றனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
மாதகல் ஜோதிப்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 66 பரப்பு காணி கடற்படையினரிடம் பறிபோயுள்ளது. (more…)
வடக்கில் யுத்தம் காரணமாக சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (more…)
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கு முன்னதாக அவசர அமைச்சரவை கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் (19) 4 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. (more…)
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் நூறு மில்லியன் ரூபா முதலீட்டில் நேற்று கல்வியமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்.பிராந்திய சுகாதார பணிமனைக்கு கீழ் பணிபுரியும் சமூக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தலைமைச் செயலகத்திற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். (more…)
யாழ்.உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் அதிகரித்துவரும் டெங்கு நோய் தாக்கத்தையடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (19) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று உடுவில் சுகாதார வைத்தியதிகாரி அ.ஜெயக்குமரன் தெரிவித்தார். (more…)
அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 31 சதவீதமான நிதியையே வடமாகாண சபை இதுவரையில் செலவு செய்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
வடக்கு மாகாண சபையின் அமர்வுக்கு முதன் முதலாக செங்கம்பளத்தில் அவைத்தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்ட நிகழ்வு 19ஆவது சபை அமர்வான இன்று நடைபெற்றது. (more…)
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். (more…)
1970 மற்றும் 80களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்துள்ளார். பிறகு இந்தி படங்களில் நடிக்க மும்பை சென்று பாலிவுட்டிலும் கலக்கி அங்கேயே செட்டில் ஆனார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts