Ad Widget

சதாமுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி போராளிகளால் சுட்டுக்கொலை!

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் புரட்சிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

அல்லா’ வழக்கு:கிறித்தவர்கள் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மலேசியாவில் சிறுபான்மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. (more…)
Ad Widget

சிரியா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

இஸ்ரேலானது சிரியாவில் உள்ள 9 இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். (more…)

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஒபாமா

ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி உள்நாட்டுப் போரை நடத்தி வரும் சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். (more…)

ஈராக்கில் அமெரிக்கா தலையிடக்கூடாது – ஈரான்

ஈராக்கில் அமெரிக்காவோ வேறு எந்த நாடுமோ தலையிடுவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமெனெய் கூறுகிறார். (more…)

தந்தைக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதிய 5 வயது சிறுமி

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரின் ஐந்து வயது மகள் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு லட்டர் எழுதியுள்ளார். (more…)

ஆஸியில் மற்றுமொரு இலங்கை அகதி தற்கொலை முயற்சி

அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் மற்றுமொரு இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். (more…)

5 கோடியைத் தாண்டியது உலக அகதிகளின் எண்ணிக்கை

நேற்று உலக அகதிகள் தினம்... இந்த நாளின்படி, தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி, உலகெங்கிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 5 கோடியே 20லட்சத்தை தொட்டுள்ளதாக (more…)

இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை: விரைவில் மீட்க மத்திய அரசு தீவிரம்

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் வைத்துள்ள இடம் தெரிந்து விட்டது. (more…)

ஈராகில் முக்கிய எண்ணெய் ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!

ஈராக் அரசுக்கு சொந்தமான முக்கிய எண்ணெய் ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டனர். அங்கு நடந்த கடும் சண்டையில் பலத்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. (more…)

39 இந்தியர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டதாக தகவல்?

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)

குட்டிப் பாப்பாவுடன் நடை பழகிய ஒபாமா

வெள்ளை மாளிகையில் குழந்தை ஒன்றுடன் சேர்ந்து குழந்தையாக மாறியிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. (more…)

ஈராக் இரண்டாக உடையும் அபாயம் உள்ளது: ஐ.நா எச்சரிக்கை

ஈராக்கில் ஏற்பட்டுள்ள போரால் அந்நாடு இரண்டாக உடையும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. (more…)

ஈராக்கில் 40 இந்தியர்களை கடத்தல்!

ராக்கில் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வரும் சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். 40 இந்தியர்களை கடத்திச் சென்றுள்ளது. (more…)

கப்பல் மூழ்கியதில் இந்தோனேஷிய பிரஜைகள் 61 பேரை காணவில்லை

இந்தோனேஷியப் பிரஜைகள் 97 பேரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மலேசியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மூழ்கியுள்ள நிலையில், குறைந்தபட்சம் 61 பேர் காணாமல் போயுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)

சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 13 பேருக்கு மரண தண்டனை

சீன மேற்கு மாகாணமான ஸின்ஜியாங்கில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியமைக்காக 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

ஈரானுடன் மீண்டும் தூதரக உறவு,பிரிட்டன் முடிவு

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகத்தை துவக்கவிருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்திருக்கிறார். (more…)

ஓட்டு போட்டவர்களின் விரல்களை வெட்டிய தாலிபான் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் வாக்குப்பதிவு செய்த 11 பேரின் கைவிரல்களை தாலிபான் தீவிரவாதிகள் வெட்டியுள்ளனர். (more…)

பல நகரங்கள் மீண்டும் அரச படை வசம்

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்காக முன்னேறிவந்த சுனி கிளர்ச்சியாளர்களை எதிர்கொண்டு தடுத்துவரும் அரச படைகளும் ஷியா ஆயுதக்குழுக்களும் பல நகரங்களை மீளக்கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. (more…)

கராச்சி விமான நிலைய தாக்குதலாளி கொல்லப்பட்டார்

கராச்சி விமான நிலையத்தின் மீது ஒரு வாரத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட இரவுத் தாக்குதலின் உஷ்பெக்கைச் சேர்ந்த சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுபவரை தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts