- Wednesday
- September 17th, 2025

மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடானிய பெண் மீது, (more…)

பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். (more…)

கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

அமெரிக்காவில் உள்ள Minnesota என்ற மாகாணத்தை சேர்ந்த Dakota County என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட வந்த திருடன் ஃபேஸ்புக்கால் மாட்டிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. (more…)

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர். (more…)

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் புரட்சிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

மலேசியாவில் சிறுபான்மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. (more…)

இஸ்ரேலானது சிரியாவில் உள்ள 9 இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். (more…)

ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி உள்நாட்டுப் போரை நடத்தி வரும் சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். (more…)

ஈராக்கில் அமெரிக்காவோ வேறு எந்த நாடுமோ தலையிடுவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமெனெய் கூறுகிறார். (more…)

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரின் ஐந்து வயது மகள் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு லட்டர் எழுதியுள்ளார். (more…)

அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் மற்றுமொரு இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். (more…)

நேற்று உலக அகதிகள் தினம்... இந்த நாளின்படி, தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி, உலகெங்கிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 5 கோடியே 20லட்சத்தை தொட்டுள்ளதாக (more…)

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் வைத்துள்ள இடம் தெரிந்து விட்டது. (more…)

ஈராக் அரசுக்கு சொந்தமான முக்கிய எண்ணெய் ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டனர். அங்கு நடந்த கடும் சண்டையில் பலத்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. (more…)

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)

வெள்ளை மாளிகையில் குழந்தை ஒன்றுடன் சேர்ந்து குழந்தையாக மாறியிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. (more…)

ஈராக்கில் ஏற்பட்டுள்ள போரால் அந்நாடு இரண்டாக உடையும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. (more…)

ராக்கில் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வரும் சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். 40 இந்தியர்களை கடத்திச் சென்றுள்ளது. (more…)

All posts loaded
No more posts