Ad Widget

உணவில் சர்க்கரையின் அளவு சரிபாதியாக குறைக்கவேண்டும்

மனிதர்களின் அன்றாட உணவிலிருந்து பெறும் சக்தியின் கலோரி கணக்கின்படி 10% கலோரிகளை உணவில் இருக்கும் சர்க்கரையில் இருந்து பெறலாம் என்று தற்போது இருப்பதை 5% ஆக குறைக்க வேண்டுமென உணவியல் மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்திருக்கிறது. (more…)

நைஜீரியாவில் குண்டு வெடிப்பு : குறைந்தது 15 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதி நகரான மைதகுரியியில், ஜனசந்தடி மிகுந்த ஒரு அங்காடிப் பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரழந்துள்ளனர். (more…)
Ad Widget

முகத்திரைத் தடை சரியானது : ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம்

பிரான்ஸில், முஸ்லீம் பெண்கள் , தங்கள் முகத்தை முழுதுமாக மறைக்கும், நிக்காப் என்ற முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கெதிராக தொடுக்கப்பட்ட (more…)

லண்டன் விமான நிலையத்தில் ஒன்றுடனொன்று மோதிய விமானங்கள்

லண்டன் ஸ்ரான்ஸ்ரெட் விமான நிலையத்தில் இரு ரேயனெயார் பயணிகள் விமானங்கள் ஒன்றுடனொன்று மோதிக் கொண்டதால் (more…)

ஈராக்கிலிருந்து 600 இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடுகள்

ஈராக்கில் நெருக்கடி இல்லாத பகுதிகளில் இருக்கும் கிட்டத்தட்ட 600 இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் இந்த வாரம் துவங்கும் என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருத்தின் தெரிவித்துள்ளார். (more…)

புதிய கேலிஃபேட் உருவாகியதாக ஐஸிஸ் அறிவிப்பு

ஈராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய மதரீதியான அரசு ( கேலிஃபேட்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக , இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐஸிஸ் அறிவித்திருக்கிறது. (more…)

மலேசிய விமான பயணிகள் மூச்சுத் திணறி இறந்திருக்கக்கூடும்

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த பயணிகள் மூச்சுத் திணறி இறந்திருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. (more…)

நடுக்கடலில் சிக்கிய படகு: அவுஸ்திரேலியா மறுப்பு

புகலிடக்கோரிக்கையாளர்கள் 152 பேரை ஏற்றிச் சென்ற படகு இயந்திரக்கோளாறு காரணமாக கிறிஸ்துமஸ் தீவுகளில் இருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் நடுக்கடலில் சிக்கி உள்ள செய்தியை (more…)

சவூதி அரேபியாவில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை

சவூதி அரேபியாவில் பராயமடையாதவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான இரு வேறு வழக்குகளில் இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

ஐசிஸ் தீவிரவாதிகளால் பலர் படுகொலை

ஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐசிஸ், திக்ரித் நகரில் 160 முதல் 190 இராக்கிய இராணுவ வீரர்களை கொன்றிருக்கக் கூடும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. (more…)

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடுவானில் ரசித்துப் பார்த்த ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஒரு அரிய வாய்ப்பை அவரது அதிகாரப்பூர்வ விமானமான ஏர்போர்ஸ் ஒன் ஏற்படுத்திக் கொடுத்தது. (more…)

பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண்

பணமே இல்லாமல் ஓராண்டு முழுவதும் தனது வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம்பெண். (more…)

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம்!

மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி நிறைவடையை பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)

விசேட தேவையுள்ள பெண்ணை ஆசீர்வதித்த பாப்பரசர்

நெடுஞ்சாலையொன்றில் பாப்பரசர் பிரான்சிஸ் காரில் செல்வதை காண்பதற்காக தனது குடும்பத்தினர் அருகில் தள்ளுவண்டியொன்றில் படுத்தவாறு காத்திருந்த விசேட தேவையுள்ள ஒருவரை தனது காரை நிறுத்தி இறங்கி பாப்பரசர் ஆசீர்வதித்துள்ளார். (more…)

கைது செய்யப்பட்டவரின் செல்பேசியை பரிசோதிக்க நீதிமன்ற முன்அனுமதி தேவை

காவல்துறையால் கைது செய்யப்படும் சந்தேக நபரின் செல்லிடபேசியை பரிசோதனை செய்வதற்கு முன் காவல்துறையினர் அதற்கான உரிய முன் அனுமதியை நீதிமன்றத்திடம் பெறவேண்டும் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்ப்பளித்திருக்கிறது. (more…)

சீனாவில் விசித்திர விலங்கு!,வேற்றுக்கிரகவாசியா என சந்தேகம்

சீனாவின் தலைநகர் பீஜிங் இற்கு அண்மித்த ஹாய்ரோவ் பகுதியில் விசித்திர விலங்கு ஒன்று நடமாடுவதை சுற்றுலாப் பயணியொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். (more…)

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை கையாளும் நடைமுறையில் மாற்றம்

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை கையாளுகின்ற விதத்தை மாற்றியமைக்கக் கூடிய சட்டமூலத்தை அந்நாட்டு அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. (more…)

தீவிரவாதிகளின் வெறித் தாக்குதலில் 38 பேர் பலி

நைஜீரியாவில் மீண்டும் வெறிச்செயல்களை ஆரம்பித்துள்ள தீவிரவாதிகள் குழந்தைகள் உட்பட 38 பேரைக் கொடூரமாக கொன்று குவித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (more…)

கடவுள் இல்லை என்றவர் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

நைஜீரியாவில் கடவுளை தான் நம்பவில்லை என்று அறிவித்த ஒருவரை, உளநல மருத்துவமனையில் கட்டாயமாக சேர்த்துள்ளது குறித்து மனிதநேயர்கள் மற்றும் நாத்தீகர்களுக்கான உலக மட்டத்திலான அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. (more…)

இலங்கை அரசு அனுமதிக்கா விட்டாலும் நிபுணர் குழுவின் விசாரணை நடைபெறும் – நவநீதம் பிள்ளை

இங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் நிபுணர் குழுவில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts