Ad Widget

தினமும் 12 பஸ் ஏறி பாடசாலை செல்லும் 5 வயது சிறுவன்

இங்கிலாந்தில் உள்ள மேற்கு யோக்சயர் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் கெல்லி–டேவிட் டெய்லர் தம்பதி. இவர்களுக்கு 5 வயது மகன் இருக்கிறான். (more…)

கனடா, அமெரிக்காவில் பாரிய பனிப்புயல்! சிலர் உயிரிழப்பு!

நியுயோர்க்கின் மேற்கு பகுதியில் முன்னொருபோதும் இடம்பெறாத அளவு பனி பெய்த காரணத்தால் குறைந்தது 6-பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

‘மகிந்தவுக்கு எல்லாம் தெரிந்தே நடந்தன’: சொல்ஹெய்ம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்மீது ஆச்சரியப்படத்தக்க தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக (more…)

சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டுவரும் பிரதமர் நரேந்திர மோடி சிட்னி சென்றுள்ளார். (more…)

அமெரிக்க தளபதி இராக் விஜயம்

இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுக்கு எதிராக அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததன் பின்னர் (more…)

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மௌலான கடலின் கிழக்கு திசையில், கடலுக்கடியில் 300 கிலோமீற்றர் தூரத்தில் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (more…)

நான் அதிபராவதற்கு தடையாயுள்ள விதி அநியாயமானது: சூகி

சமாதானத்துக்கான நொபெல் பரிசு வென்றவரான மியன்மாரின் எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூகி, தான் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கின்ற அரசியல் சாசன விதி நியாயமற்றது என்றும் ஏற்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார். (more…)

பிரான்ஸ் : புலி அல்ல பூனையாம்

ரான்ஸ் நாட்டில் பாரிஸுக்கு அருகே காணப்பட்ட மிருகம் நிச்சயமாக ஒரு புலி அல்ல என்று அந்தப் பிராந்திய நிர்வாகம் தற்போது கூறியுள்ளது. (more…)

மண்கும்பான் இளைஞன் பிரான்ஸில் மர்மமான முறையில் மரணம்!

பிரான்ஸில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வாசலிங்கம் வருண்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். (more…)

பாரிஸ் அருகே தென்பட்ட புலியைப் பிடிக்க வேட்டை

பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர். (more…)

வால் நட்சத்திரத்தில் இறங்கிய கலனின் ‘ஆயுள்’ குறித்த கவலைகள்

வால் நட்சத்திரத்தின் மீது வெற்றிகரமாக ஃபைலே ஆய்வுக்கலன் இறங்கிவிட்டாலும்,அது எவ்வளவு காலம் தனது வேலையைச் செய்யும் என்பது குறித்து கவலைகள் எழுந்திருக்கின்றன. (more…)

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

அமெரிக்கக் கூட்டுபடைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. (more…)

MH-370 மாயம் : மலேசிய ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

விபத்துக்குள்ளான மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமானதாக மலேசிய ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. (more…)

டீனேஜ் பெண்களின் சுய கௌரவத்திற்கு வேட்டு வைக்கும் சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பதின்வயது சிறுமிகள் அதாவது டீனேஜ் பெண்களின் சுயகௌரவம் குறைவது கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. (more…)

மூளை சுவையை அறிவது எப்படி என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் விடை கண்டனர்!

மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். (more…)

நைஜீரியா பள்ளிகூடத்தில் குண்டுவெடிப்பு – குறைந்தது 47 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள யோபே மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிக்கூடமொன்றில் காலை நேரக் கூட்டத்துக்காக மாணவர்கள் ஒன்றுகூடிய நேரத்தில் குண்டொன்று வெடித்துள்ளது. (more…)

சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்கள், அந்த சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (more…)

ஜப்பானில் அணுமின் நிலையம் ஒன்று மீண்டும் இயங்க ஒப்புதல்

ஜப்பானில் அணுமின் நிலையம் ஒன்று மீண்டும் செயல்படாட்டை ஆரம்பிப்பதற்கு வட்டார அரசாங்கம் ஒன்று அனுமதி அளித்துள்ளது. (more…)

பின்லேடனை சுட்டது நானே – அமெரிக்க சிப்பாய் [படங்கள் இணைப்பு]

இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை அந்த நாட்டு உளவுத்துறைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மூன்று உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய அமெரிக்க படைகள் திடீர் தாக்குதலை நடத்தின . (more…)

‘நாடற்றவர்’ நிலையை ஒழிக்க ஐநாவிடம் 10-ஆண்டுத் திட்டம்

உலகில் 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் உள்ள மக்களின் துயரத்தை தீர்ப்பதற்கான பத்தாண்டு திட்டமொன்றை ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஆரம்பிக்கின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts