அவுஸ்திரேலியாவில் பதற்றம்! பயங்கரவாதிகளால் 20 பொதுமக்கள் சிறைபிடிப்பு

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். மேல்...

ஹகுபிட் புயலை எதிர்கொள்ளத் தயாராகிறது ஃபிலிப்பைன்ஸ்

ஃபிலிப்பைன்ஸ் நாட்டை நெருங்கிவரும் ஹகுபிட் புயலை எதிர்கொள்ள அந்நாட்டு மக்கள் தயாராகிவருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையன்று இந்தப் புயல் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் ஹகுபிட், கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று ஃபிலிப்பைன்ஸை நெருங்கிவருகிறது. கடந்த ஆண்டுதான் இந்தப் பிரதேசம் ஹையான் புயலால் சூறையாடப்பட்டது. இது நான்காம் நிலை புயலாக கடந்த சனிக்கிழமை...
Ad Widget

இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை!

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் இந்த எச்சரிக்கையை நேற்று விடுத்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றில் இருந்து விலகி இருக்குமாறு பிரித்தானிய பிரஜைகள் கோரப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது...

நைஜீரியாவில் பள்ளிவாசல் மீது தாக்குதல், 200 பேர் பலி

நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கானோவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்தியுள்ளனர். [caption id="attachment_36351" align="aligncenter" width="534"] தாக்குதல் இடம்பெற்ற கானோ பள்ளிவாசல்[/caption] அங்குள்ள மத்தியப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் மூன்று குண்டு வெடிப்புகளும் இடம்பெற்றன என்று சம்பவத்தை...

கூகுளுக்கு எதிரான பிரிட்டிஷ் வர்த்தகரின் சட்டப் பிணக்கு தீர்ந்தது

இணையத்தில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறும் பிரிட்டிஷ் வர்த்தகர் ஒருவர், கூகுள் நிறுவனத்துக்கு எதிரான தனது சட்டப் பிணக்கைத் தீர்த்துக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். (more…)

கறுப்பின இளைஞன் கொலை வழக்கு முடிவால் பெரும் வன்முறை

அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நீதிமன்ற நடுவர்கள் குழு ( ஜூரி) கடந்த ஆகஸ்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பதின்பருவ இளைஞன் மைக்கேல் ப்ரவுனை சுட்ட வெள்ளையின போலிஸ்காரருக்கு (more…)

பாலியல் கல்வி அவசியம்: வலியுறுத்துகிறது ஐ.நா

குழந்தை திருமணத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அரசுகளுக்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

தினமும் 12 பஸ் ஏறி பாடசாலை செல்லும் 5 வயது சிறுவன்

இங்கிலாந்தில் உள்ள மேற்கு யோக்சயர் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் கெல்லி–டேவிட் டெய்லர் தம்பதி. இவர்களுக்கு 5 வயது மகன் இருக்கிறான். (more…)

கனடா, அமெரிக்காவில் பாரிய பனிப்புயல்! சிலர் உயிரிழப்பு!

நியுயோர்க்கின் மேற்கு பகுதியில் முன்னொருபோதும் இடம்பெறாத அளவு பனி பெய்த காரணத்தால் குறைந்தது 6-பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

‘மகிந்தவுக்கு எல்லாம் தெரிந்தே நடந்தன’: சொல்ஹெய்ம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்மீது ஆச்சரியப்படத்தக்க தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக (more…)

சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டுவரும் பிரதமர் நரேந்திர மோடி சிட்னி சென்றுள்ளார். (more…)

அமெரிக்க தளபதி இராக் விஜயம்

இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுக்கு எதிராக அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததன் பின்னர் (more…)

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மௌலான கடலின் கிழக்கு திசையில், கடலுக்கடியில் 300 கிலோமீற்றர் தூரத்தில் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (more…)

நான் அதிபராவதற்கு தடையாயுள்ள விதி அநியாயமானது: சூகி

சமாதானத்துக்கான நொபெல் பரிசு வென்றவரான மியன்மாரின் எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூகி, தான் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கின்ற அரசியல் சாசன விதி நியாயமற்றது என்றும் ஏற்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார். (more…)

பிரான்ஸ் : புலி அல்ல பூனையாம்

ரான்ஸ் நாட்டில் பாரிஸுக்கு அருகே காணப்பட்ட மிருகம் நிச்சயமாக ஒரு புலி அல்ல என்று அந்தப் பிராந்திய நிர்வாகம் தற்போது கூறியுள்ளது. (more…)

மண்கும்பான் இளைஞன் பிரான்ஸில் மர்மமான முறையில் மரணம்!

பிரான்ஸில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வாசலிங்கம் வருண்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். (more…)

பாரிஸ் அருகே தென்பட்ட புலியைப் பிடிக்க வேட்டை

பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர். (more…)

வால் நட்சத்திரத்தில் இறங்கிய கலனின் ‘ஆயுள்’ குறித்த கவலைகள்

வால் நட்சத்திரத்தின் மீது வெற்றிகரமாக ஃபைலே ஆய்வுக்கலன் இறங்கிவிட்டாலும்,அது எவ்வளவு காலம் தனது வேலையைச் செய்யும் என்பது குறித்து கவலைகள் எழுந்திருக்கின்றன. (more…)

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

அமெரிக்கக் கூட்டுபடைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. (more…)

MH-370 மாயம் : மலேசிய ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

விபத்துக்குள்ளான மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமானதாக மலேசிய ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts