- Monday
- July 14th, 2025

திவிநெகும சட்ட மூலம் ஏழைகளின் பங்காளி என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா புகழாரம் சூட்டியுள்ளார். (more…)

தென்மராட்சி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். (more…)

வடக்கு மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விசேட செயலமர்வுகள் இம்மாதம் 19,21,22 ம் திகதிகளில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளில் நடாத்தப்படவுள்ளதாக (more…)

இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது. ஐந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது' (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களான சிசு ஒன்று திடீர் மரணமடைந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி இன்று தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.காரைநகர் பகுதியில் முதியவர் ஒருவர் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து இன்று உயிரிழந்துள்ளதாக ஊர்காவத்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் இருவர் கைது. (more…)

தொலைபேசி மூலமாக மிரட்டி பணம் பறிக்க முயலும் சம்பவங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மின்சார சபை எதிர்கொண்டுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் மின் பாவணைக் கட்டணங்களை அதிகரிக்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

வலி.வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டுக்கு தேவையான காணிகள் சுவீகரிக்கப்படுமென காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் (more…)

தமிழ் மக்களை தொடர்ந்தும் மரணபயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றது. (more…)

வலம்புரி பத்திரிகையின் செய்தியாளரான உதயகுமார் சாளின் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாக (more…)

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்காதவாறு தடை செய்தவற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி அட்மிரல் உடவத்த தெரிவித்தார். (more…)

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினுடைய யாழ். மாவட்ட அலுவலகம் யாழ். மாவட்ட செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கைத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நுட்பம்' மாநாடு கடந்த சனிக்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.45 மணி வரை நடைபெற்றது. (more…)

மாற்றுத் திறளாளிகளுக்கு தேவையான உளவள ஆலோசனைகளை தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக வருகை தந்து வழங்குவதற்கு சமூக சேவைத் திணைக்களம் தயராக உள்ளது. (more…)

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் புலொலி வடக்கைச் சேர்ந்த கே.ஜெகதீஸ்வரன் (வயது37) என்பவரே படுகாயமடைந்துள்ளார். (more…)

இலங்கையில் உள்ள அனைத்து மதங்களையும் ஒரு குடையின் கீழ் இணைப்பதற்கான முயற்சியில் எமது அமைச்சு ஈடுபட்டு வருகின்றது' என்று புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் (more…)

All posts loaded
No more posts