- Monday
- July 14th, 2025

'குற்றச்செயல்களில் ஈடுபவடுபவர்கள் இராணுவத்துடனும் பொலிஸாருடனும் சேர்ந்திருப்பதினால் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் தெரிவிப்பதற்கு தயக்கமாக இருக்கிறது' (more…)

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் 'முரண்பாடுகளைத் தீர்த்தல்' என்னும் தொனிப்பொருளில் பொது மக்களுடனான கலந்துரையாடல் நல்லூர் பிரதேச செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. (more…)

யாழ். நகர பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற்று வருகின்றது. (more…)

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. (more…)

'யாழ். மாவட்டத்தில் தொடாச்சியாக செய்தியாளர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் முன்வரவேண்டும்' என தமிழர் விடுதலை இயக்க (ரெலோ) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

சட்டவிரோதமான முறையில் டைனமற் வெடி வைத்து பிடிக்கப்பட்ட 2 ஆயிரம் கிலோ மீனுடன் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட கூலர் வாகனம் மீனுடன் திடீரென்று திணைக்கள அலுவலகத்திலிருந்து மாயமாக மறைந்துள்ளது. (more…)

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் எதிர்ப்பை அடுத்து அங்கு தங்கியிருந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வந்திருந்த நூற்றுக்கணக்கான தென்பகுதி கடற்றொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகத் தெரியவருகின்றது. (more…)
செம்மணிப்பகுதியில் நடைபெற்ற விபத்தில் மேலும் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ். பொலிஸாரினால் மீட்கப்பட்டது. எனினும் மற்றைய சடலம் நீரில் முழ்கியிருந்தமையினால் 1 மணியளவிலேயே மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் நெடுந்தீவைச் சேர்ந்த தியாகராஜா மோகனசிங்கம் ( வயது 16) என அடயாளம் காணப்பட்டுள்ளார். தொடர்புடைய செய்தி விபத்தில் இளைஞர் பலி

யாழ்ப்பாணத்தில் தினமுரசு பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர் ஒருவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளார். (more…)

சுன்னாகம் பொலிஸ் பிரிவினுள் இரவு வேளையில் மது போதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். (more…)

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி ஊடாகப் பயணம் செய்த பலர் அங்கு நின்ற இளைஞர்களால் நேற்று கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 வயதுக்குக் குறைந்த இளைஞர்களினாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. (more…)

கோப்பாய் பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை மூலம் 421 பேருக்கு காலம் கடந்த பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் பிரதீபன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)

வடமாகாண ஆசிரிய ஆலோசகர்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். (more…)

வலி.வடக்கில் மக்களின் காணிகளில் மாட்டுத் தொழுவம் போடவும் கோழிப் பண்ணை நடத்தவுமா அரசு திட்டமிட்டுள்ளது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். (more…)

யாழில், திவிநெகும பயனாளிகளுக்கு விதைகளையிட்டு பயிர் செய்கை பண்ணுவதற்கு வசதியாக மண் குடுவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் கைதடிச்சந்திப் பகுதியில் தாதி ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் லாவகமாக அறுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிதுள்ளனர். (more…)

யாழ்.வடமராட்சி அல்வாய் பிரதேசத்தில் மதில் சரிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

All posts loaded
No more posts