- Monday
- September 22nd, 2025

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 30 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தங்களிடம் பதிவாகியுள்ளதென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்துள்ளார். (more…)

கீரிமலை வரை தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவையை நடத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

பல்வேறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு சேவை செய்து வருகின்றோம் என்று வல்வெட்டித் துறை பிரதேச சபை தவிசாளர் வி. அனந்தராஜ் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். (more…)

தென்னிலங்கையிலிருந்து மக்களை கொண்டுசென்று வடக்கில் குடியேற்றுவது மா தவறு. அதனைவிட மீள்குடியேற்றப் பகுதிகளில் பௌத்த கலாசாரத்தைப் பரப்ப முயல்வதும் மா தவறு என்று ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். (more…)

ஆகஸ்ட் 10ஆம் (இன்று)திகதி முதல் 13ஆம் திகதி வரை எரிகல் பொழிவை இலங்கையில் காண முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல்துறை பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக, தேர்தல்கள் திணைக்களம் இந்த மாதம் 27ம் திகதி வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளது. (more…)

வியட்னாம் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடல் சார் தொழில்களை வளர்ச்சி அடையச்செய்யும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான வியட்னாம் நாட்டின் தூதுவர் ரொன்சின்தான் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு, கிழக்கில் காணி ஆக்கிரமிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் அரசு உனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், (more…)

மாதகலில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் மாதகல் சங்கமித்த விகாரையில் கிடைக்கும் நிதியில் இருந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட நன்றாக கல்வி கற்கக் கூடிய இருபது மாணவ மாணவிகளை தெரிவு செய்து மாதாந்தம் எழுநாற்றி ஐம்பது ரூபா நிதி கல்விக்கான உதவியாக வழங்கி வருகின்றார்கள். (more…)

வலி வடக்கு மக்கள் உடனடியாக மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில் தார்மீக போர் வெடிக்கும் என நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் மதிமுகராஜா விஜயகாந் தெரிவித்தார். (more…)

மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு, விசேட தேவை உடையவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்கு செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நல்லூர் ஆலய சூழலில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அ. அச்சுதன் தெரிவித்தார். (more…)

டீ.சீ.டீ என்றழைக்கப்படும் டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பால்மா மாதிரிகளை இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தீர்மானித்துள்ளார். (more…)

வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், யாழ். தீவக வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்ற வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பதாதைகளை ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதன் தெரிவித்தார். (more…)

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞரை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. (more…)

அரசிற்கு ஏதிராக நடவடிக்கையில் ஈடுபட்டால் வெலிவேரியவில் இடம்பெற்றது போன்றே எமக்கும் இடம்பெறும்.இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் (more…)

All posts loaded
No more posts