- Wednesday
- July 30th, 2025

பரீட்சை விடைத்தாளுடன் பணநோட்டுக்களை இணைத்து கொடுக்கும் பரீட்சார்த்தி யார் என கண்டறிந்து அவர் விசாரணைக்காக பரீட்சை திணைக்களத்துக்கு அழைக்கப்படுவார் என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுவில் நிராகரிக்கப்பட்டவர்கள் அந்த மாகாணத்திலேயே சுயேட்சை குழுவாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பொலிஸாரின் துணையுடன் வீட்டுக்குள் புகுந்து உடைமைகளை அள்ளி வீசி அடாவடி!
கூலித் தொழிலாளியின் வீட்டுக்குள் புகுந்த பொலிஸார் வீட்டிலுள்ளவர்களை வெளியேற்றியதுடன் வீட்டு உபகரணங்களையும் அள்ளி வீசி அடாவடி புரிந்துள்ளனர். (more…)

மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. (more…)

13ஆம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.சண்முகலிங்கம் அவர்களுக்கு சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். (more…)

'என்னை நாய் என்று பேசியதற்காக தமிழரசு கட்சியின் உறுப்பினர் குலநாயகம் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் தெரிவித்தார். (more…)

விடுதலைப் புலிகளை இருந்த இடம் தெரியாது அழித்தது ´அல்லா´ தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி ஆற்றி உரையை தான் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். (more…)

நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவோரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது. (more…)

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்பாளர்கள் நேற்று இலங்கை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். (more…)

வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணி போட்டியிடுகின்றது என எந்த முன்னணியின் ஊடகப் பேச்சாளர் அஷ்ஷெய்க் நஜா முகம்மட் தெரிவித்தார். (more…)

ஆயுத குழுக்கள் மக்களை தேர்தலில் வாக்களிக்க முடியாதவாறு தடுக்கும் சந்தர்ப்பம் வந்தாலும், அவற்றினை தாண்டி மக்கள் ஜனநாயகத்தினை நிலைநாட்ட வேண்டும்' (more…)

தமிழர் விடுதலை கூட்டணியின் மூன்று உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் நேற்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. (more…)

ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது அவசியமானது. அவ்வாறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டால் அதை ஆராய்ந்து தீர்வினை முன்வைக்க முடியும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

யாழ். மாவட்டத்தில் சிறுவர்களுக்கான 'பாதுகாப்பு' ஓய்வுதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட அதிகாரி ச.பிரதீபன் தெரிவித்தார். (more…)

பொதுமக்களின் ஏகோபித்த கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருப்பதனால் எமது கூட்டமைப்பு வடமாகாண சபைத்தேர்தலில் வெல்லும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை' என்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

தீவகத்திலுள்ள குளங்கள் அனைத்தையும் புனரமைக்கும் நடவடிக்கையும் அழகுபடுத்தும் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதுடன், (more…)

யாழ்ப்பாணம் குருநகர் வடக்கு புதிய கடற்கரை வீதி 23 ஆண்டுகளின் பின்னர் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. (more…)

அரியாலையில் வீடொன்று தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸில் இன்று முறைப்பாடொன்று செய்யப்ட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts