யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் 11, சுயேட்சைக் குழுக்கள் 09 தகுதி

வடமாகாண சபைத்தேரதலிற்கான அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 25 ஆம் திகதியில் இருந்து வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் பணிகள் இடம்பெற்று வந்தன, இப் பணிகள் நேற்று (01.08.2013) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன. (more…)

யாழ். மத்திய கல்லூரியில் வடமாகாண சபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும்: யாழ்.அரச அதிபர்

வடமாகாண சபைத் தேர்தலின் பின்னராக வாக்கு எண்ணும் நிலையமாக யாழ். மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் அறிவித்துள்ளார். (more…)
Ad Widget

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப்பகுதி விபத்தில் ஒருவர் படுகாயம்

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ஹன்ரர் வாகன விபத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலைக்கு விசேட பஸ் சேவை

ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலைக்கு செல்லவுள்ள மக்களின் நன்மை கருதி எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மினிபஸ் சங்கங்களின் தலைவர் எஸ்.கெங்காதரன் தெரிவித்தார். (more…)

வடக்கு முஸ்லிம்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்!

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு

வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு விரையில் யாழிற்கு வருகை தரவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

சுதந்திரமானதும் நீதியுமான தேர்தலை நடத்த அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

சுதந்திரமானதும் நீதியுமான தேர்தலை நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

கலைப்பீட இறுதியாண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வெளியேற்றம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவர்களும் மூன்றாம் வருட மாணவர்களும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் நேற்று தெரிவித்துள்ளார். (more…)

எமது வெற்றியே 13ஐ பாதுகாக்கும்: டக்ளஸ்

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆணையை வழங்கி, அரசியல் அதிகாரங்களை எம்மிடம் ஒப்படைக்கும்போது மட்டுமே 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாத்து, (more…)

வடக்கில் இராணுவம் முகாமுக்குள் முடங்க வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி தேர்தல் நடைபெறும்: தேர்தல் திணைக்களம்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். (more…)

தமிழ்ச்செல்வனின் மாமனாரும் போட்டி

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மாமனாரான பாலசுப்பிரமணியம் பாலகிருஷ்ணன் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். (more…)

நான் புலிகளுக்கு எதிரானவன் அல்ல : ஆனந்தசங்கரி

இந்தியாவுடன் குரங்குச் சேட்டை விடமுடியாது என்று பல அமைச்சர்களுக்கு நான் சொல்லியிருக்கின்றேன். அவர்கள் வெறும் 20 கட்டைக்கு அப்பால் தான் இருக்கின்றார்கள் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. (more…)

வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு இராணுவத்தினர் பிரச்சாரம்!

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனையை குறைக்குமாறு வேண்டுகோள்

தற்போது க.பொ.த. உயர்தர மாணவர்களும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பரீட்சைகளுக்காக தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். (more…)

வலி வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து ஆராய்வு

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து நேற்று புதன்கிழமை ஆராயப்பட்டுள்ளது. (more…)

யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்புமனுத் தாக்கலும் பத்திரிகையாளர் சந்திப்பும்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கலை திருவிழாவாக கொண்டாடிய சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்றது. (more…)

கூட்டமைப்பின் வேட்பாளர் அச்சுறுத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று புதன்கிழமை புலனாய்வாளர்களினால் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. (more…)

இளைஞரை காணவில்லை

கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலையில் கைகலப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே இன்று புதன்கிழமை நண்பகல் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts