சர்வதேசத்தின் ஆதரவுடன் இலட்சியத்தை அடைவோம் சுன்னாகத்தில் சுமந்திரன்

எந்த இலட்சியத்துக்காக எந்த அரசியல் அபிலாஷைக்காக நாங்கள் இலட்சக்கணக்கான மக்களைப் பறி கொடுத்தமோ அதனைச்சர்வதேச ஆதரவுடன் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். (more…)

நவி.பிள்ளையைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தல்; விசாரணை தேவை என்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த மக்கள் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக வெளியான குற்றச்சாட்டு குறித்து (more…)
Ad Widget

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டணியினர் பாவித்தது கண்டனத்திற்கு உரியது – சி. தவராசா

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டணியினர் பாவித்தது மிகவும் கண்டிக்கதக்கதும், கவலைக்குரிய விடயமும் (more…)

இந்திய தூதுவர் மீள்குடியேறிய மக்களுடன் சந்திப்பு

இலங்கைக்கான புதிய இந்தியத்தூதுவராக கடமையேற்று முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள வை.கே. சிங்ஹா, மீள்குடியேறியுள்ள பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (more…)

ஆளும் கட்சி வெற்றி பெற்றால் தமிழர்கள் பாதக விளைவுகளையே சந்திப்பர்: சம்பந்தன்

வட மாகாண சபை தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பாதகமான விளைவுகளையே சந்திப்பார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம்; விஞ்ஞாபனத்தை வெளியிட்டு விக்னேஸ்வரன் உரை

வடமாகாண சபைத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்ததும் வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம் அதாவது, (more…)

நெடுந்தீவில் கடற்படையினர் வசமிருந்த வீடுகள் கையளிப்பு

நெடுந்தீவுப் பிரதேசத்தில் 7 வருடங்களாக கடற்படையினரின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் உரிமையாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. (more…)

வடமாகாண சபை தேர்தலுக்கு இப்படியும் வாக்குச் சேகரிப்பு நடைபெறகிறது!

வட மாகாண சபை தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக அரச தரப்பு வேட்பாளர்களும், ஆதரவாளர்களாலும் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. (more…)

உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளை மீறி வடக்கில் சமூர்த்தி மாநாடு

தேர்தல் விதிமுறைகளை மீறி சமூர்த்தி அதிகார சபையினால் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மாவட்ட மாநாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவவருகின்றது. (more…)

தேசியக் கொடியில் சிங்கத்தை அகற்றி சிறுத்தையை இணையுங்கள் – ஐங்கரநேசன்

நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் சிங்கள அரசு முதலில் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தை தூக்கி எறிந்து விட்டுச் சிறுத்தைப் புலியை இணைத்துக் கொள்ள வேண்டும் (more…)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டமளிப்பு! தேர்தல் விதிமுறை மீறல்?

“ஆறுதல்” நிறுவனத்தில் முன்பள்ளி டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்திசெய்த முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு எதிர்வரும் 2013.09.08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. வடமாகாண சபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சுந்தரம் டிவகலாலா என்பவர் “ஆறுதல்” என்ற பெயரில்...

பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் வடக்கில் படைகளை வெளியேற்றுவோம் – சி.வி.விக்னேஸ்வரன்

வடமாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக உள்ள 36 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றால் அப்பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியும் (more…)

தமிழ் இனத்தை விற்று பிளைக்கிறார் டக்ளஸ்; மாவை. எம்.பி

தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார். (more…)

முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன் – சி.வி.விக்னேஸ்வரன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் (more…)

இன்னொரு ஆயுத போராட்டத்தை கூட்டமைப்பு விரும்பாது: சுரேஷ்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னுமொரு ஆயத போராட்டம் இடம்பெறுவதற்கு காரணமாக செயற்பாடாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)

த.தே. கூட்டமைப்பின் கட்சிக் கொடிகள் நெல்லியடி பொலிஸாரால் அகற்றல்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல் விதிமுறைகளை மீறி மாலுசந்தி மைக்கல் மைதானத்தின் வீதியோரங்களில் தொங்கவிடப்பட்ட கொடிகள் நெல்லிடியடிப் பொலிஸாரினால் அகற்றப்பட்டன. (more…)

மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயம்

மிதிவெடி வெடித்ததில் ஹலோ ட்ரஸ்ட் பணியாளர் படுகாயமடைந்த நிலையில்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கோண்டாவில் விபத்தில் இளைஞன் பலி; பிரதேசத்தில் பதற்றம்

கோண்டாவில், பலாலி வீதி கிழக்கு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். (more…)

கூட்டமைப்பு அரசின் கைக்கூலி: துவாரகேஸ்வரன்

அரசின் கைக்கூலியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

மாவிட்டபுரத்துக்கு இடமாற்றப்பட்ட காங்கேசன்துறை பொலிஸ் நிலையம்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கிய காங்கேசன்துறை பொலிஸ் நிலையம், நாளை செவ்வாய்க்கிழமை முதல் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் இல்லத்தில் இயங்கவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts