வட மாகாண சபையின் வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

வடக்கில் பெரும்பான்மையினர் அதிகரித்து விடுவார்கள்:முதலமைச்சர்

வட மகாகாணத்தில் மிக விரைவான அரசியலில் தீர்வு காணப்படாதுவிட்டால் தமிழ் பேசும் மக்களுக்கு பதிலாக பெரும்பான்மையினத்தவர்களே அதிகரித்து விடுவார்கள்' (more…)
Ad Widget

அங்கஜனுக்கு மேலும் ஒரு மாத கால விடுமுறை

வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமனாதனுக்கு வட மாகாண சபையினால் மேலும் ஒரு மாத காலம் விடுமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (more…)

சிவில் சமூகத்தை சேர்ந்தவரை ஆளுநராக நியமிக்கவும்: வட மாகாண சபையில் பிரேரணை

சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

ஆரம்பமாகியது வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு

வடமாகாண சபை அமர்வு இன்று (10) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.இதில் (more…)

வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் நிறுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியவர்களுக்கு எதிராக யாழ். போக்குவரத்துப் பொலிஸார் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். (more…)

மண்டேலாவிற்கு வட மாகாண சபையில் அஞ்சலி

முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. (more…)

தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் எதிர்வரும் (11.12.2013) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் நடைபெறவுள்ளது. (more…)

6 பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு

வட மாகாணத்திலுள்ள ஆறு பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் வடமாகாண சபையின் அவை தலைவருடன் சந்திப்பு.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அமெரிக்கா செனட் சபை உறுப்பினர் டேமியன் மேவி, இராஜாங்கத் திணைக்கள அதிகாரி மரியா ரெகோ மற்றும் மைக்கல் கொனேக் ஆகியோர் வடமாகாண சபையின் அவை தலைவர் சீ.வீ. கே சிவஞானம் அவர்களை ஞாயிறு இரவு சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரவித்த சீ. வீ. கே. சிவஞானம்...

புலம் பெயர்ந்தவர்களின் நன்கொடைகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும். த.குருகுலராஜா.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் வழங்கும் உதவிகளை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண கல்வி அமைச்சர் த குருகுலராஜா. (more…)

அகாஷி – விக்னேஸ்வரன் சந்திப்பு?

இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

ஜப்பானிய தூதுவர் யசுசி அகாசி சனாதிபதி ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்

சிரேஷ்ட ஜப்பானிய ராஜதந்திரியான யசுசி அகாசி இன்று காலை சனாதிபதி மாளிகையில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். (more…)

காணி­களை வழங்­கு­வ­தாக கூறி பண­மோ­சடி! – கூட்­ட­மைப்பு

யாழ். குடாநாட்டில் வீட்டுத்திட்ட சங்கம் என்ற பெயரில் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் நேற்று சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள (more…)

வலி. வடக்கு பற்றிய இறுதித் தீர்மானம் மாகாண சபை அமர்வில் எட்டப்படும் – குணபாலசிங்கம்

வலி. வடக்கு பிரதேசத்தில் இடம்பெறும் வீடழிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் வடமாகாண சபையின் மூன்றாவது அமர்வில் கலந்தாலோசித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் எடுக்கப்படுமென (more…)

கைதடியில் பேரூந்து மீது கல்வீச்சு, 4 பேர் காயம்!

கைதடியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அதில் பயணம் செய்த நால்வர் காயமடைந்தனர். (more…)

வட மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாளை சமர்ப்பிப்பு

வடக்கு மாகாணசபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம், நாளை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)

கல்வியில் இராணுவத் தலையீடு கல்வி வளர்ச்சிக்கு எதிரானது – விவசாய அமைச்சர்

இலங்கையில் எல்லாத் துறைகளைப் போலவுமே கல்வியும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது. அதிபர்களுக்கும் பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்கும் இராணுவ முகாம்களுக்கு அழைத்துத் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகிறது. (more…)

சிங்கக் கொடியை ஏற்றமாட்டேன், அமைச்சர் ஐங்கரநேசன் மறுப்பு

வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கெனவும் ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டிருக்கிறார். (more…)

காங்கிரஸ் படுதோல்வி, டில்லியில் யார் ஆட்சி?

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் அங்கு யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts