- Friday
- September 19th, 2025

யாழ். மாவட்ட மக்களுக்கு பத்து வருடங்களுக்கு மேல் மின்சாரத்தினை வழங்கி வந்த அக்கிறிக்கோ நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் பூர்த்தியடைந்துள்ளது. (more…)

விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றியஉரை முழுவடிவம் (more…)

13 ஆவது திருத்தச் சட்டத்தை இதுவரை காலமும் நடைமுறைப்படுத்த எண்ணிய அதிகாரமையம் மத்திய அரசு தான். அதன்படி ஏனைய மாகாண சபைகள் குறித்த அதிகாரத்தை கேட்கவில்லை. (more…)

யாழ்.மாவட்டத்தில் 44 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் 17 வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லை. இருப்பவர்களைக் கொண்டு வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய நிலை நிலவுகிறது என யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். (more…)

இரணைமடு - யாழ் குடிநீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஆக்கபூர்வமான பதிலை 14 நாட்களுக்குள் வழங்காது விடின் (more…)

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். மாம்பழம் சந்தியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. (more…)

மகாகவி பாரதியாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பாரதி விழா இடம்பெற்றது. (more…)

வடமாகாண வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகளில் அதிரடி அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. (more…)

குரும்பசிட்டி கிராமத்திற்கான மின் இணைப்பினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

மௌனிகளாகி தாமும் அத் துயரத்தை பகிர்ந்துக் கொள்ளும் கோடான கோடி உலக மக்களின் மன ஓட்டத்துடனும், இதய துடிப்புடனும் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன் (more…)

யாழ். பிரதேசத்தில் இடம்பெறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இராணுத்தினர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுடன் இணைந்தே இராணுவத்தினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஈடுபடுகின்றனர். (more…)

வடமாகாண சபையில் கல்வி,கலை,பண்பாட்டு மற்றும் சுகாதார, சுதேச வைத்தியத்துறை ஆகிய அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வடக்கிலிருந்து வெளியேறியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான காரசாரமான விவாதகங்கள், வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்றன. (more…)

வலி. தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கையின் நம்பிக்கை இழந்த பதில் தவிசாளர், சபையை வினைத்திறனான முறையில் நடத்துவதற்கு வசதியாக அனுபவமுள்ள செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சரிடம் கோரியுள்ளார். (more…)

வடமாகாணத்தில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்ற ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி சிறந்த நிர்வாகியாக காணப்பட்டுள்ளார் என உறுப்பினரும், எதிர்கட்சி பிரதம கொறடாவுவமான றிப்கான் பதியுதீன் தெரிவத்தார். (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசனுக்கு “சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாளர்” (Best Scientific Researcher) எனும் விருது கிடைத்துள்ளது. (more…)

"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். (more…)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் மனித உரிமைகள் தின ஒன்று கூடல் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ் 3 ஆம் குறுக்குத் தெருவில் நடைபெற்றது. (more…)

All posts loaded
No more posts