இனப்படுகொலைக்கு மன்னிப்பே கிடையாது – கஜேந்திரகுமார்

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. (more…)

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்கு தொடர சந்தர்ப்பம்

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
Ad Widget

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரம்.

தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)

யாழிலுள்ள மீனவக் குடும்பங்களின் நிலைமை பரிதாபமானது: எமிலியாம்பிள்ளை

யாழ். மாவட்டத்திலுள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதுடன், பரிதாபமாக இருப்பதாகவும் (more…)

வடமாகாண விவசாய அமைச்சு நடாத்தும் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று வடக்கு மாகாண விவசாய அமைச்சு மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது. (more…)

இப்படியும் ஒரு புதுவருட வரவேற்பு!

நேற்றைய இரவு புதுவருட வரவேற்பு கொண்டாட்டங்கள் வழமைபோலவே வெடிச்சத்தங்களுடனும் குடி கும்மாளங்களுடனனும் அமைந்திருந்தது. (more…)

சர்வதேச உதவியுடன் இந்த வருடமே தீர்வு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

2014 ஆம் ஆண்டில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (more…)

இடம்பெயர்ந்த மக்களின் வாழ் வாதரத்தை மேம்படுத்த உதவுவன் – ராதிகா

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வட குல மக்களை சந்தித்த வேளையில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ் வாதரத்தை மேம்படுத்த கனேடிய அரசின் நிதி உதவியை பெற்று வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். (more…)

இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடக வடக்கில் 10,184 வீடுகள் பூர்த்தி

உள்நாட்டில் இடம் பெயர்ந்தோருக்கான இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 43,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன (more…)

சுகாதார தொண்டர்களுக்கு ஏப்ரலில் நிரந்தர நியமனம்

யாழ். மாவட்ட சுகாதார தொண்டர்களுக்கு ஏப்ரல் மாதம் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வட மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)

ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைக்குத் தீர்வு

வடமாகாணத்தின் கஷ்டப் பிரதேசங்களில் 6 வருடத்திற்கு மேல் சேவையாற்றிய 152 ஆசிரியர்களுக்கு 2014 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இடமாற்றத்தினை வழங்குவதற்கு வடமாகாணக் கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. (more…)

நாளை முதல் உயர்கிறது தொலைபேசிக் கட்டணங்கள்

நிலையான மற்றும் கைத்தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன. (more…)

பொலிஸாருக்கு எதிராக முறையிட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறையிடுவதற்கு புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பீ தென்னக்கோன் தெரிவித்தார். (more…)

மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டது – அனந்தி

மனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

யாழ்.வந்த ராதிகா சிற்சபேசன் நலன்புரி முகாம்களுக்கும் நேரடி விஜயம்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று நேடியாக யாழ்.நிலமைகளை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

சென்னை பேச்சுவார்த்தைக்கு வடக்கு மீனவ பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை’

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு வடமாகாண மீனவ பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை (more…)

இறுதிக் கிரியைக்காக வைக்கப்பட்ட சடலத்தை எடுத்துசென்ற பொலிஸார்

இறுதி கிரியைக்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸார் கொண்டு சென்ற சம்பவம் (more…)

சம்பந்தனுக்கு சங்கரி எச்சரிக்கை

மிக அக்கறையுடன் முன்னதாகவே பரிசீலித்திருக்க வேண்டிய சில விடயங்களை மிக ஆதங்கத்துடன் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன். இப்போதே சில விடயங்களைக் கட்டுப்படுத்த தவறுவீர்களேயானால் அவை தமிழர்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது ஒற்றுமைக்கும் பெரும் பங்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, பெரும் தேசிய அனர்த்தத்துக்கும் வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...

ஜனவரி முதல் மீனவர் கடலுக்குச் செல்ல காப்புறுதி தேவை

இலங்கையில் காப்புறுதி மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அங்கியின்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது எனும் நடைமுறை ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts