வலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நீக்கம்

வலி.கிழக்கு பிரதேச சபைத் தலைவர் அன்னலிங்கம் உதயகுமாரை பதவி விலகுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாசன் ஜெகூ உத்தியோக பூர்வமாக (more…)

இராணுவ பாவனையில் இருந்த பத்து வீடுகள் உரியவர்களிடம் கையளிப்பு

513 வது படைப் பிரிவினரினால் பாவனையில் வைக்கப்பட்டு இருந்த பத்து வீடுகள் உரியவர்களிடம் கையளிக்கும் (more…)
Ad Widget

வடமாகாண உறுப்பினர்களுக்கு இந்தியாவின் சொகுசுக் கார்கள்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

யாழில் 4 ஆவது தடவையாக இந்திய குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் கொண்டாடப்பட்டது. (more…)

இரணைமடு தண்ணீரை யாழ். குடாநாட்டுக்கு கொடுக்கவே கூடாது – கிளி.விவசாயிகள்

இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கிளிநொச்சி விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். (more…)

பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழ் இனத்தின் சரிவாகவே அமையும் – பொ.ஐங்கரநேசன்

போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர் கொள்ளத் தவறின் பண்பாட்டு வேரில் (more…)

பௌத்த மதமும் இந்து மதப் பாரம்பரியத்திற்குள்ளேயே உள்ளடங்கும் – முதலமைச்சர்

பௌத்த மதமும் இந்து மதப் பாரம்பரியத்தினுள் அடங்கும் என்றே கொள்ள வேண்டும் என வடக்கு மாகாகண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)

படைத்தரப்பினர் மக்களுக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்க முடியாது – கட்டளைத்தளபதி

மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அதன் நடவடிக்கையாகவே 200 க்கு மேற்பட்ட காவலரண்களும், 30 க்கு மேற்பட்ட இராணுவ விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன (more…)

முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைக்க வடக்கு மாகாண சபையில் பிரேரணை?

போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று (more…)

அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் அனந்தி சசிதரனை சந்தித்து பேச்சு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அனந்தியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். (more…)

ஆன்மீக விழிப்புணர்வுக்கான ஆரம்ப நிகழ்வு

வண்ணை சிவாலயத்தில் இன்று சிவார்ப்பணம் ஆராதனைக்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது (more…)

யாழ், மன்னார் ஆயர்கள் விவகாரம், கூட்டமைப்பு கண்டனம்

கொலைகள் நடக்கலாம், ஆட்கள் கடத்தப்படலாம் இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். இவற்றினை எதிர்த்து கதைப்பவர்களை தேசத்துரோகிகள், அவர்களைக் கைது செய்யுங்கள் (more…)

பருத்தித்துறையில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த முருகதாஸ் பத்மபிரியா (13) என்ற பாடசாலை மாணவி வியாழக்கிழமை (23) மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பருத்தித்துறை வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம்

பருத்தித்துறை புதிய சந்தை கட்டிடத்தின் மேற்தளத்தில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தங்களை கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கும்படி கோரி நேற்று வியாழக்கிழமை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

ஜனாதிபதிக்கு காவடி எடுப்பதை நிறுத்தவும் – சுரேஸ்

'வட மாகாணசபையின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் காவடி எடுப்பதை நிறுத்திவிட்டு சபை திறம்பட செயற்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். (more…)

சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்

இலங்கையின் 66ஆவது சுதந்திர தினத்தினை வட மாகாணத்தில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க மக்களிடம் கோரிக்கை முன்வைக்க வேண்டும்' (more…)

போர் முடிவடைந்த பின்னரும் வடக்கில் பிரச்சினை தீரவில்லை – அமெரிக்கத் தூதுவர்

போர் முடிவடைந்த போதும் வடக்கில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் மக்கள் இப்போதும் உள்ளார்கள். இவ்வாறு தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே.சிசன். (more…)

அனந்தி சசிதரனினின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் முன்வர வேண்டும் – மாவை

இராணுவமும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரசாங்கமும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமை (more…)

காலம் கனியும்வரை காத்திருக்க முடியாது – முதலமைச்சர்

ஜனாதிபதிக்கு காலம் கனியும் வரையிலும் எம்மால் காத்திருக்க முடியாது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அரசாங்கம் பிழையான வழியில் செல்கின்றது (more…)

வடமாகாண அமர்வுகளில் கலந்து கொள்ள கமலுக்கு நீதிமன்றம் அனுமதி

இந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் கமலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts