Ad Widget

சிறந்த பொருட்களை உற்பத்தி செய்கின்ற மாவட்டமாக யாழ்.மாவட்டம் அமையும் – யாழ்.அரச அதிபர்

dak-suntharam-arumainayagam-GAசிறந்த பொருட்களை உற்பத்தி செய்கின்ற மாவட்டமாக யாழ்.மாவட்டம் அமையும் என்பதை உறுதியாக கூறுவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல வித்தியாசமான படைப்புக்களை உருவாக்கியுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறு இனிவரும் காலங்களில் கிராமங்கள் தோறும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான உள்நாட்டு சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்வதுடன் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ளவேண்டும்.

இதற்கு அரச உத்தியோகத்தர்கள் உதவிகளை வழங்குவதுடன் இதற்கான நிதி உதவியினையும் பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts