- Saturday
- July 5th, 2025

'கொழும்பு, வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டோம். இந்நிலையில், அந்த கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகின்றோம்' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

இரணைதீவுக் கடலில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்களில் (more…)

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதியினால் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி அதன் போது (more…)

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க்கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று (more…)

வீடுகளின் மீது கல்லெறிந்த படையினருடன் மக்கள் நியாயம் கேட்டுத் தர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பெரும் களேபரம் மூண்டது. (more…)

உழவர் தினத்தை முன்னிட்டு தைப்பொங்கல் தினத்தையும், உழவர்களின் பெருமையினையும் பிரதிபலிக்கும் வகையில் முத்திரை மற்றும் கடிதவுறையினையும் பிரதமர் தி.மு.ஜயரத்ன யாழில் இன்று வெளியிட்டு வைத்தார். (more…)

14 வருடங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் லயன் எயார் - அன்டனோவ் 24 விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் உடைமைகள் யாழில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. (more…)

'யாழ்.மாவட்டதில் இடம்பெயர்ந்துள்ள மக்களை படிப்படியாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் உதயப்பெரேரா (more…)

தமிழ் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம் தெரியாத இராணுவ ஆட்சி முறைமை தமிழர்களுக்கு தேவையில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா நேற்று காலை 9.00 மணிக்கு துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. (more…)

தனியார் பஸ் ஒன்றும் கன்டர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 12 காயமடைந்தது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (09) காலை ஜெருசலேம் நகரில் சனாதிபதி அலுவலகத்தில் இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸ் (Shimon Peres) அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் கடந்த புதன்கிழமை (08) பிற்பகல் இஸ்ரேலின் ஜெருசலேம் புராதன நகரத்தில் மத வணக்கஸ்தலத்தை தரிசிக்க சென்றனர். (more…)

உலக தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நாற்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. (more…)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் யாழ். எழுதுமட்டுவாள்வரை பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி பளைவரை பரீட்சார்த்த ரயில் ஓட்டம் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்கள் மேற்படி புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளை நேற்றயதினம் திறந்து வைத்தார். (more…)

ஜனநாயகத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் உடன் வடமாகாண சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது. (more…)

போருக்குப்பின்னர் 'ஒரே நாடு ஒரே மக்கள்| என்று அரசாங்கம் உரக்கக் கூறிவருகிறது. உண்மையில் அப்படி இல்லை. (more…)

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால், துப்பாக்கிகள் முழங்காத போதும் சத்தமில்லாத ஒரு போராக எமது விவசாயத்தை நசுக்குகின்ற, (more…)

All posts loaded
No more posts