- Monday
- November 10th, 2025
யாழ்.மாவட்டத்தில் வயல் நிலங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. (more…)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் நினைவு தினம் இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. (more…)
வலிகாமம் வடக்கு மாவை கலட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களில் நிரந்தர காணிகள் இல்லாத மக்களுடன் கலந்துரையாடினார். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்திருந்த போதிலும் நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வருகின்றோம் (more…)
வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வரலாம். ஆனால், வடக்கு விவசாயிகளை வெங்காயச் செய்கை ஒருபோதும் கண்ணீர் விட வைக்காது (more…)
யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் கோவிலின் வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு விசேட பேரூந்து சேவை மேற்கொள்ளப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். (more…)
நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டானியல் றெக்ஷிசனின் கொலை வழக்கின் பிரதான சாட்சியாளரான அவரது சகோதரிக்கு தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்று உத்தரவு வழங்கினால் பாதுகாப்பு (more…)
தமிழ் மக்களுடைய கலாச்சாரம் பக்தி பூர்வமானதும் மதிப்பு மிக்கதுமாகும் என்பதனை நான் நன்கறிவேன். எனவே அவற்றினை சீர்குலைக்க நாம் இடமளியோம் என யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ.பி விமலசேன தெரிவித்தார். (more…)
பறிபோகும் தமிழர் நிலப்பரப்பை தடுக்க சர்வதேசம் உதவ வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
வெளிநாட்டிலிருந்து வரும் திடீர் பணப்புழக்கம், எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறை, சிக்கன முறை, பண்பாட்டு முறைகளையெல்லாம் ஆட்டம் காண வைத்துள்ளது (more…)
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சல் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கம், தென்னமெரிக்காவிலுள்ள கயானா கூட்டுறவுக் குடியரசுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். (more…)
இலங்கை அரசு எங்களுக்கு எதையும் வலிந்து தந்துவிடப் போவதில்லை எங்களிடம் இருக்கும் வளங்களை நாங்கள் தான் சரியாகப் பயன்படுத்தி எம்மை நாம் தான் வளப்படுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார் (more…)
இயற்கை அன்னைக்கு எதிராக நாங்கள் செயற்பட தேவையில்லை செயற்படவும் முடியாது என்று வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். (more…)
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக (more…)
வடபிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்து சபைக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. (more…)
மொறகஹ கந்த சமுத்திரத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த போது ஜனாதிபதி கூறியது போல பயங்கரவாதத்தை அழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதே (more…)
வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கான கால வரையறையை மிக விரைவில் தெரியப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடமும், இராணுவத்தினரிடமும் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் (more…)
உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன் 05ஆம் திகதியிலிருந்து வடமாகாணத்தில் 20 மைக்ரோவிற்கு குறைவான பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்படுமென்பதுடன், (more…)
வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)
Loading posts...
All posts loaded
No more posts
