வட மாகாண சபையில் 11 பிரேரணைகள் நிறைவேற்றம்

வட மாகாண சபை நேற்றய அமர்வுகளில் 12 பிரேரணைகள் 7 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டு அதில் 11 பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. (more…)

கமலேந்திரனுக்கு வடமாகாண சபையில் விடுமுறை!, நீதிமன்றத்தில் விளக்கமறியல்!

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், (more…)
Ad Widget

சாவகச்சேரி நீதிமன்றம் திறந்து வைப்பு

சாவகச்சேரியில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். (more…)

சர்வதேச விசாரணை கோருவதில் சவால்கள் – ஸ்டீபன் ஜே. ரெப்

சர்வதேச விசாரணையைக் கோருவதில் சில சவால்கள் இருப்பதாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அமெரிக்காவின் போர்க்குற்ற நிபுணர் ஸ்டீபன் ஜே. ரெப் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மக்களை விட்டுப்பிரிய மனமில்லை: ஹத்துருசிங்க

யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றமாகிச் செல்வது கவலை அளிப்பதுடன், இங்குள்ள மக்களை விட்டுப் பிரிவதற்கு தனக்கு மனம் இல்லையெனவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். (more…)

3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர், ரெப்பிடம் மன்னார் ஆயர் எடுத்துரைப்பு

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன' (more…)

காணாமற்போனோர் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கவேண்டும் – அனந்தி

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் இரண்டு முறை கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென. (more…)

கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் – அமைச்சர் சத்தியலிங்கம்

கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். (more…)

என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை: மன்னார் ஆயர்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களே தெரியவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். (more…)

பாதுகாப்பு செயலாளர் யாழ்., கிளிநொச்சி விஜயம்

யாழ். எழுதுமட்டுவாளில் நிர்மாணிக்கப்பட்ட இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தினை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை திறந்துவைத்தார். (more…)

சர்வதேச விசாரணையே அமெரிக்கத் தீர்மானம் – ஸ்டீபன் ஜே. ரெப்

இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் (more…)

அதிவிசேட சித்தியடைந்த மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி மறுப்பு : ஜோசப்

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிவிசேட புள்ளிகள் பெற்ற மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் உயர் கல்வியினை தொடர அனுமதி மறுக்கப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். (more…)

‘ஆவா’ குழுவினருக்கு விளக்கமறியல்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களென கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 'ஆவா' குழுவினரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று உத்தரவிட்டார். (more…)

யாழின் கரையோரப் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வு

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் யாழ். குடாநாட்டின் கடற்கரையோரங்களில் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பு தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆராயப்பட்டதாக (more…)

யாழில். புதிதாக மூன்று நீதிமன்றங்கள்

யாழ். மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று நீதிமன்ற கட்டிடத் தொகுதிகள் நாளை திறந்துவைக்கப்படவுள்ளன. (more…)

ஸ்டீபன் ஜே. ரெப் இன்று வடக்கிற்கு விஜயம்

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் இன்று வடக்குக்கு வரவுள்ளார். (more…)

இயேசு அவதரித்த தேவாலயத்தில் ஜனாதிபதி

தற்பொழுது பலஸ்தீனம் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் ஆகியோருக்காக பெத்தலஹேம் நகர இயேசு அவதரித்த தேவாலயத்தின் (more…)

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ யாழ். விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

குருநகர் மாடி வீட்டுத்திட்ட புனரமைப்பில் திருப்தியில்லை; கண்காணிக்க குழு நியமணம்

யாழ்ப்பாணம் குருநகர் ஐந்து மாடிக் கட்டிடத் தொகுதியின் புனரமைப்புப் பணிகளில் பொதுமக்களுக்கு திருப்தியில்லை (more…)

யாழ். பல்கலையின் புதிய பொறியியல் பீடம் பெப்ரவரியில் ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட பொறியியல் பீடம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts