பாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு முதல்வர் மரியாதை!

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது. (more…)

எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தை அடிபணிய வைக்க இடமளியேன் – ஜனாதிபதி

எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தினை அடக்கி அடிபணிய வைக்க முடியாது. அவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)
Ad Widget

வடக்கில் இராணுவக் குறைப்பிற்கு கால வரையறை வேண்டும் – முதலமைச்சர்

வடக்கில், இராணுவ வீரர்களின் தொகையினைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கையில் இராணுவ உள்ளீர்ப்பை குறைப்பது ஆகியவற்றிற்கு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டுமென (more…)

தீர்வைப் பெற தமிழ் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமானதாக்கும் வகையிலும் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென (more…)

தம்பிராசா மீது கழிவொயில் வீச்சு

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாரவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மீது (more…)

கலிங்கம் பல்சுவை இதழ் வெளிவந்துள்ளது

நலிவுற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் முகமாக யாழ் எய்ட் அமைப்பால் வெளியீடு செய்யப்படும் கலிங்கம் பல்சுவை இதழ் பரணி-6 வெளிவந்துள்ளது. (more…)

கிளிநொச்சியில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய உழவர் பெருவிழா

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடாத்திய உழவர் பெருவிழா (more…)

தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் முந்நூறு மில்லியன் ரூபா செலவில் தெல்லிப்பழையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புற்று நோய் வைத்தியசாலை இன்று பகல் 10.45 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது. (more…)

கட்டுப்பாடுடைய மாணவ சமுதாயத்தினை உருவாக்கவே சேர். பொன்.இராமநாதன் பாடுபட்டார் – முதலமைச்சர்

கட்டுப்பாடுடைய மாணவ சமுதாயம் ஒன்றினை உருவாக்கவே சேர். பொன்.இராமநாதன் பாடுபட்டார். அதனை செயற்படுத்த மாணவர்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் (more…)

அனந்தியை மிரட்டி உருட்டி பணிய வைக்கக்கூடாது:சுரேஸ்

வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் பெண் என்பதற்காக அவரை மிரட்டி உருட்டி பணிய வைக்க முயற்சிப்பதும், (more…)

வடமாகாண பிரதம செயலார் நன்றி கடன்மிக்கவர்: சுரேஸ் எம்.பி

வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் மற்றும் முடிவுகளை வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் நடைமுறைப்படுத்தில்லையென (more…)

யாழில் புதிய ஊடகவியலாளர் கழகம்

யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியில் தங்குமிடம், மற்றும் இணைய வசதிகள் கொண்ட புதிய ஊடகவியலாளர் கழகம் ஒன்று விஞ்ஞான தொழில்நுட்ப விவகார அமைச்சர் (more…)

சிறந்த சேவையாற்ற வைத்தியசாலை பணியாளர்கள் முன்வர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

யாழ்.போதனா வைத்தியசாலையின் உயர் அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, சிகிச்சைக்காக வருகைதரும் நோயாளர்களுடனான அணுகுமுறையும் மனிதநேயமும் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென (more…)

இந்திய மீனவர்கள் 60 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 60 பேரும் அவர்களது படகுகளும் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுயுமான (more…)

இந்தியா, இலங்கையின் நம்பிக்கையான பங்காளியாகச் செயற்படும் – இந்திய கவுன்சிலர்

இந்தியாவானது இலங்கையுடன் ஒரு நம்பிக்கையான பங்காளியாக இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து செயற்படுவதுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திக்காக (more…)

ஊடகவியலாளர்களுக்கு ‘ஆவா’ குழு அச்சறுத்தல்

யாழில் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் ஐவர் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் சேர்க்கப்படுவர் – உதய பெரேரா

கிளிநொச்சியை போன்று யாழ். தமிழ் பெண்களும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். (more…)

அனந்திக்கு புனர்வாழ்வு என்பது முட்டாள்தனமான யோசனை – மனோ

பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்தார் என்று குற்றம் சாட்டி,மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை (more…)

ஆவா குழுவினருக்கு 31வரை விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா கும்பலை எதிர்வரும் 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற (more…)

தனியார் காணிகளை கையளிக்கவும், யாழ். தளபதியிடம் டக்ளஸ்

வலிகாமம் வடக்கில் இராணுவ வசமுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு (more…)
Loading posts...

All posts loaded

No more posts