அனந்தி சசிதரனினின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் முன்வர வேண்டும் – மாவை

இராணுவமும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரசாங்கமும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமை (more…)

காலம் கனியும்வரை காத்திருக்க முடியாது – முதலமைச்சர்

ஜனாதிபதிக்கு காலம் கனியும் வரையிலும் எம்மால் காத்திருக்க முடியாது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அரசாங்கம் பிழையான வழியில் செல்கின்றது (more…)
Ad Widget

வடமாகாண அமர்வுகளில் கலந்து கொள்ள கமலுக்கு நீதிமன்றம் அனுமதி

இந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் கமலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (more…)

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது

ஆவா குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மேலும் இருவரை மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தெரிவித்தார். (more…)

புதிய கட்டிடங்களில் வலதுகுறைந்தவர்கள் உள்நுழைவதற்கு வசதி செய்யப்படவேண்டும்

புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்து கட்டிடங்களிலும் வலதுகுறைந்தவர்கள் உட்பிரவேசிக்கக் கூடியதான வசதிகளை 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் செய்து கொடுத்தல் (more…)

இலங்கை தனித்துவமாக தென்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது – ஐஸ்லாந்து ஜனாதிபதி

'முரண்பாடு தீர்க்கப்பட்டதன் பின்னர் இலங்கை தனித்துவமாக தென்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எஞ்சிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. (more…)

நெல்சிப் திட்டங்களை 6 மாதத்திற்குள் நிறைவு செய்யவும் – முதலமைச்சர்

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நெல்சிப் வேலைத்திட்டங்களை எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார். (more…)

புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது

கடந்த பல வருடங்களாக, யாழ் போதனா வைத்தியசாலையில், குழந்தைகள் பராமரிப்பு பிரிவானது, ஒரு சிறிய இடத்திலேயே, இடவசதிக் குறைவுடன் இயங்கி வந்த்து. (more…)

ஜனாதிபதி ஆணைக்குழுவை கலைக்க வேண்டும் – த.தே.கூ

'காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்திருப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கம் காணாமற்போனவர்களுக்கு அரசாங்கம் மரணச்சான்றிதழ் வழங்குகின்றது. (more…)

யாழ்.பொதுநூலகத் தீ வைப்பில் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் தொடர்பு – முதலமைச்சர்

கடந்த 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் பொதுநுலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. (more…)

தம்பிராசாவின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பது உட்பட ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா (more…)

பத்திரிகை அலுவலகத்திற்கு முன்னால் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்று கூடிய விஜய ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். (more…)

வடமாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழாவில் நிதர்சனின் குடும்பத்துக்கு நிதியுதவி

கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை (18.01.2014) நடைபெற்ற உழவர் பெருவிழாவின்போது கிளிநொச்சி திருநகர் தெற்கைச் சேர்ந்த வீரலிங்கம் நிதர்சனின் குடும்பத்துக்கு சுயதொழில் முயற்சியாகக் கோழிவளர்ப்பை மேற்கொள்ளவென ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. (more…)

போர்க்குற்ற ஆதாரங்களை பொய் என்று நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யுங்கள் – மன்னார் ஆயர்

அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் ஸ்டீபன் ரெப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய் என நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யக்கட்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் சவால் விடுத்துள்ளார். (more…)

யாழ் பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் பெறுமதியான நூல்கள் கையளிப்பு

யாழ் பொது நூலகத்திற்கு ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் இன்று காலை 9.30 மணிக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன. (more…)

தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! – ஆளுநரின் செயலாளர்

தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! புங்குடுதீவில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் (more…)

அல்லைப்பிட்டி,வட்டுக்கோட்டையில் சடங்கள் மீட்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து (more…)

நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியீடு

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. (more…)

என் கணவனை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் – அனந்தி

“கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். அதேபோல் இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் நான் இப்படியே தான் இருப்பேன்” (more…)

ஜனாதிபதி அவர்கள் தாவுதி போரா ஆன்மீக தலைவரின் பண்புகளை நினைவுகூர்ந்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாவுதி போரா மக்களின் ஆன்மீக தலைவர் அதி வண. கலாநிதி ஸ்வெத்னா மொஹமட் புர்ஹனுதீன் (Syedna Mohammed Burhanuddin) அவர்களின் மரணம் தொடர்பாக அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் மனித வர்க்கத்திற்காக ஆற்றிய முன்னோடி சேவையை நினைவுகூர்ந்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts