- Saturday
- August 9th, 2025

யாழ்ப்பாணத்தில் ஐந்தாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (more…)

தைபொங்கல் திருநாளை முன்னிட்டு இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் பாரம்பரிய விளையாட்டுபோட்டி நடத்தபட்டது. (more…)

முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர் சங்கம் ஆரம்பிப்பதற்க்கான கூட்டம் (Alumni Association Meeting) எதிர்வரும் 19-01-2014 ஞாயிற்றுக்கிழமை (more…)

தமிழின அழிப்பிற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடமாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் இந்த பிரேரணையை வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் 2.8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)

சில அரசியல் குழுக்களுடன் யாழ்நகரில் உள்ள யூரோவில் மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு உண்மையானதேயாகும். (more…)

கிராம ரீதியான அமைப்புக்களின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களின் விவரங்கள் சீருடையினரால் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கேற்ற பொங்கல் விழாவில், அவர் கலந்து கொள்வதாயின் தாங்கள் கலந்து கொள்ள முடியாது என்று படை அதிகாரிகள் மறுத்த சம்பவம் (more…)

வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தான் அரசியல் என்னை வந்தடைந்திருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மூன்றாவது தடவையாகவும் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதித்துள்ளார். (more…)

2005ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் அதிகமானோர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார். (more…)

ரூபா 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெல்லிப்பழை புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது (more…)

மக்களுக்கான தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகள் இனங்காணப்படும் போது அவற்றுக்கு பாரபட்சமற்ற விதத்தில் உரியமுறையில் தீர்வுகள் காணப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு (more…)

நான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என்று வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

யாழ் நகர் சத்திரம் ஞான வைரவர் ஆலயதில் நேற்று நடைபெற்ற பட்டி பொங்கல் விழாவில் பசுக்களுக்கான விசேட பூஜை வழிபாடும் பசு ஊர்வலமும் இடம்பெற்றது. (more…)

ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் கனிஷ்ட சுகாதார சிற்றூழியர்கள் இன்று ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

புங்குடுதீவு சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் சனவரி 18ம் திகதி காலை நடைபெறுகிறது. (more…)

All posts loaded
No more posts