கோபிதாசின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் – கஜேந்திரன்

மகசீன் சிறையில் உயிர் இழந்த விஸ்வலிங்கம் கோபிதாசின் மரணம் தொடர்பாக நீதியான சா்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் (more…)

போட்டிப் பரீட்சையில் தெரிவான கிராம சேவகர்களுக்கு மார்ச் 6 இல் நியமனம்

திறந்த போட்டிப் பரீட்சைமூலம் தெரிவான 3500 கிராம சேவகர்களுக்கான நியமனம் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. பி.அபேகோன் தெரிவித்தார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் விசேட வைபவத்தில் ஜனாதிபதி புதிதாக தெரிவான கிராம சேவகர்களுக்கான நியமனத்தைக் கையளிக்கவுள்ளார். திறந்த போட்டிப்...
Ad Widget

ஆவா குழுவின் தலைவருக்கு தொடர் விளக்கமறியல்

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவரை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

நாடகம் அரங்கேற்றுவதற்கு பொலிஸார் தடையில்லை: ஏ.எஸ்.பி

பழம்பெரும் நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தடையில்லை என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரோரா தெரிவித்தார். (more…)

சீட்டு, வட்டிக்கு கடன் பரிமாறும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் – யாழ். பொலிஸ்

சட்டவிரோத நிதி நடவடிக்கைகளான சீட்டு மற்றும் வட்டிக்கு கடன் பரிமாறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களிடம் யாழ். பொலிஸ் பரிசோதகர் ஜ.பி.அமரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

கே.எஸ்.பாலச்சந்திரன் கனடாவில் காலமானார்

ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.எஸ். பாலச்சந்திரன் நேற்று முன்தினம் கனடாவில் காலமானார். (more…)

இரணைமடுத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் பாதக விளைவுகள் ஏற்படும்’ – இரா.சம்பந்தன்

இரணைமடுத் திட்டத்தினை தற்பொழுது உள்ளவாறு அமுல்படுத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதனை (more…)

அனந்தி சசிதரனின் பாதுகாப்பு விடயத்தில் நான் கருத்துக் கூற முடியாது: ஏ.எஸ்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு வழங்கக்கோரி வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை (more…)

தமிழ் மக்களின் உரிமைகளினை பெற்றுக்கொடுக்க பிரதிநிதிகள் மறந்து விட்டனர் – சஜீவன்

தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பெறுவதற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், அதனை மறந்து இரணைமடு தண்ணீர்ப் பிரச்சனையினை பெரிதுபடுத்தி தங்களுக்குள் மோதிக் கொள்கின்றார்கள்' என்று வலி.வடக்கு பிரதேச சபையின் துணைத்தவிசாளர் ச.சஜீவன் தெரிவித்தார். (more…)

அதிபரின் அலுவலகம் மற்றும் வீட்டின் மீது கல்வீச்சுத்தாக்குதல்

யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் பணிபுரியும் அதிபரின் அலுவலகம் மற்றும் பாடசாலை வளாகத்திலுள்ள அவரது வீட்டின் மீது இனம்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சிவாலயங்களை தரிசிப்பதற்காக துவிச்சக்கரவண்டி யாத்திரை

அகில இலங்கை ரீதியாகவுள்ள சிவாலயங்களை தரிசிப்பதற்காக துவிச்சக்கர போட்டிகளில் பங்குபற்றிய சாதனை வீரர்களான சு.குணசேனரா, வை.கைலைநாதன் ஆகியோர் (more…)

கச்சதீவு திருவிழாவிற்காக விசேட போக்குவரத்து வசதிகள்

கச்சதீவு திருவிழாவிற்கு யாழ்ப்பாணத்திலிருந்து செல்வதற்காக விசேட போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், (more…)

மக்களை பாதிக்காத வகையில் இரணைமடுத்திட்டம் முன்னெடுக்கப்படும்: இரா.சம்பந்தன்

கிளிநொச்சி மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் முன்னெடுக்கப்படும்' (more…)

யாழ்.மாநகர வாகனங்களில் ஜி.பி.எஸ். டிரக்கர் கருவி

மோசடிகளைத் தவிர்க்கும் முகமாக யாழ்.மாநரக சபையிலுள்ள வாகனங்களில் 'ஜி.பி.எஸ் டிரக்கர்' கருவி பொருத்துவதற்காக யாழ்.மாநகர முதல்வரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், (more…)

இலங்கைத் தமிழர் விடயத்திலும் அக்கறை காட்டவும், ஜெயாவுக்கு அனந்தி கடிதம்

மரண தண்டனைக் கைதிகளில் காட்டிய மனிதநேயமும் நியாய உணர்வையும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்திலும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது' (more…)

ஆரியகுளத்தில் மேலும் ஒரு புத்தர்சிலை!

ஆரியகுளம் சந்திப்பகுதியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை இன்றைய தினம் கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உதுஹம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரரால் திறந்து வைக்கப்பட்டது. (more…)

யாழில் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ். நாவலர் வீதியிலுள்ள உயர் கற்கைநெறிகள் நிறுவனத்தின் கட்டிடத்தொகுதியிலிருந்து அண்ணா வீதி வவுனியாவைச் சேர்ந்த லெனின் ரூக்ஷன் (வயது 26) என்பவர் சடலமாக மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

காணாமல்போனோர் விடயத்துக்கு அரசுடன் இணைந்துள்ள தமிழ் கட்சியினரே பொறுப்பு – கஜதீபன்

யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் விடும் கண்ணீருக்கு அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைமைகளே பதில் கூறவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். (more…)

இனங்களுக்கிடையில் கசப்பான உணர்வுகளை ஏற்படுத்த மேற்குலகம் முயற்சி

மனித உரிமை என்ற விடயத்தை முதன்மைப்படுத்தி இலங்கையில் இனங்களுக்கிடையில் பின்னடைவுகளையும் கசப்பான உணர்வுகளையும் ஏற்படுத்துவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாக (more…)

சட்டம் தந்த உரித்துக்களை தராது அரசு முடக்கி வருவது ஜனநாயகத்திற்கு புறம்பான செயல் – முதலமைச்சர்

நாம் எவ்வளவு பணஞ் செலவு செய்து தெருக்கள் போட்டோம், இரயில் வரச் செய்தோம், கட்டடங்கள் கட்டினோம், பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டோம். நீங்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. (more…)
Loading posts...

All posts loaded

No more posts