வடமராட்சி கிழக்கு மணல் அகழ்வு தொடர்பாக அவசர கலந்துரையாடல்

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு தொடர்பாக அப்பிரதேச மக்கள் வடக்கு மாகாண விவசாய,கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி,நீர்ப்பாசனம் (more…)

510 மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கிவைப்பு

பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)
Ad Widget

யாழ்ப்பாணத்தில் பகற்கொள்ளை, திருட்டு, மோசடிகள் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் பகற்கொள்ளைச் சம்பவங்கள், மோசடிகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றன என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். (more…)

சிறந்த பொருட்களை உற்பத்தி செய்கின்ற மாவட்டமாக யாழ்.மாவட்டம் அமையும் – யாழ்.அரச அதிபர்

சிறந்த பொருட்களை உற்பத்தி செய்கின்ற மாவட்டமாக யாழ்.மாவட்டம் அமையும் என்பதை உறுதியாக கூறுவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

நெடுந்தீவில் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டம் 3 மாதகாலத்தில் சாத்தியமாகும்

நெடுந்தீவில் கடல் நீரினை நன்னீராக மாற்றி குடிநீராக பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இது 3 மாதகாலப்பகுதியில் சாத்தியமாகும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியளாலர் திருமதி பாலகுமாரி ஐங்கரன் நேற்று தெரிவித்தார். (more…)

மிக விரைவில் சாவகச்சேரி வரை ரயில் சேவை

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வடக்கிற்கான ரயில் சேவை சாவகச்சேரி வரை நீடிக்கப்படும் என நம்பகமாகத் தெரியவருகின்றது. (more…)

சொகுசாக வாழ்பவர்களே யுத்தத்தை விரும்புகின்றனர் – எஸ்.கே.எதிரிசிங்க

வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தை விரும்புவதுடன், அதற்காக இங்குள்ள இளைஞர், யுவதிகளை பலிக்கடா ஆக்குவதாகவும் கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கே.எதிரிசிங்க தெரிவித்தார். (more…)

பிரபாகரன் பாணியில் சம்பந்தன் உரையா? விசாரிக்கின்றது குற்றப்புலனாய்வுத் துறை

2012ஆம் ஆண்டு மே மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 14 ஆவது தேசிய மாநாட்டில், கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பாக (more…)

ஜய புது வருடம் திங்கள் 14. 04.2014 அதிகாலை 6.11 இற்கு பிறக்கின்றது

ஜய புது வருடம் திங்கட்கிழமை 14. 04.2014 அன்று இலங்கை நேரப்படி காலை 6.11 இற்கு அத்த நட்சத்திரம் இரண்டாம் பாதம், (more…)

மற்றுமொரு சிறுமி தாயாருடன் கைது!

வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்ற 42 வயதுடைய தாயாரும், அவருடைய மகளாகிய யதுர்சினி என்ற 16 வயது பாடசாலை மாணவியும் புதன்கிழமை இரவு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

ஆஸி.யில் புகழிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட யாழ் இளைஞர் தீக்குளிப்பு

அவுஸ்திரேலியாவில், தீக்குளித்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

முன்னாள் புலிகள் இராணுவம் மோதல்: கோபி மரணம்?

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. (more…)

தடைக்கான விளக்கமும் நியாயம் பெறுவதற்கான வழிமுறையும் – ருவன் வணிகசூரிய

தடை செய்யப்பட்டுள்ள பெயர் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் தாங்கள் நிரபராதி என கருதும் பட்சத்தில் சட்ட திட்டத்திற்கமைய உச்ச நீதிமன்றத்திற்கூடாக தமது நியாயங்களை நிரூபிப்பதன் மூலம் பட்டியலிலிருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும் (more…)

வடக்கு மாகாண சபை உறுப்பினராக சி.தவராசா நியமனம்

வடக்கு மாகாண சபை உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான சின்னத்துரை தவராசா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக (more…)

ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராக 38 முறைப்பாடுகள் பதிவு

மிகப்பெரிய ஒப்பந்த நிறுவனங்களுக்கு எதிராக 38 முறைப்பாடுகள் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதித்தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

மோட்டார் சைக்கிள்களின் விளக்குகளை ஒளிரவிடக் கோரிக்கை

தங்களது மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) இன்று முதல் பகல் வேளைகளில் ஒளிரவிட்டுச் செல்லுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

ஒரே இரவில் 9 வியாபார நிலையங்களில் கொள்ளை

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு தெற்கு வீதியில் அமைந்துள்ள 9 வியாபார நிலையங்கள் நேற்று இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் (more…)

கோயில் காணிகள் குறித்து பதிவினை மேற்கொள்க

'பிம்சவிய' வேலைத்திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் காணப்படும் கோயில் காணிகளை பதிவுசெய்யுமாறு நிர்ணயத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் க.பார்த்தீபன் அறிவித்துள்ளார். (more…)

மாநகரசபை பிரச்சினைகளை எதிர்த்து கதைப்பதற்கான வல்லமை உறுப்பினர்களிடம் இல்லை – நிஷாந்தன்

யாழ். மாநகரசபையில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்த்து கதைப்பதற்கான வல்லமை தற்போதுள்ள உறுப்பினர்களிடம் இல்லை என தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைவரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார். (more…)

வடக்கு கிழக்கைச்சேர்ந்த 7 பெண்கள் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தில் கூறப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களைச்சேர்ந்த 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts