கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், றெக்ஷிசனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞன் ஆகியோரினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 திகதி வரையும் விளக்கமறியலில் (more…)

அமலனின் நண்பர்களுக்கு அச்சுறுத்தல்!

யாழ். பொன் அணிகளின் ஒருநாள் துடுப்பாட்ட போட்டியின் போது கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம் தர்ஷன் அமலனின் (23) மரணம் தொடர்பில் சாட்சியமளித்த அவரது நண்பர்கள் இருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக (more…)
Ad Widget

முதலமைச்சர் உட்பட 7 பேருக்கு நீதிமன்று அழைப்பாணை!

வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை

இன்று யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை நிலவியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்காளாகினர். (more…)

யாழ் இந்துவில் “BATTLE OF THE HINDUS” பாடல் வெளியிடப்பட்டது

யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் 'இந்துக்களின் போர்' கிரிக்கட் போட்டிக்கான உத்தியோகபூர்வ பாடல் (more…)

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பிரதம செயலாளர் விஜயலக்சுமி வழக்கு

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பிரதம செயலாளர் விஜயலக்சுமி உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதிவுசெய்துள்ளார். (more…)

சுப்பர் சிங்கர் சாம்பியன் சுபவீண் பெற்றோரின் பொலிகண்டி வீட்டில்

அண்மையில் சிறுவர், சிறுமியர்களுக்காக சண் தொலைக்காட்சியில் நடந்த 'சண் சுப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் முதலாமிடத்தைப் பெற்ற இலங்கைத் தமிழர் பரம்பரையைச் சேர்ந்த பவானந்தன் சுபவீண் (வயது 14) (more…)

மாநகர சபை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட அலுவலகம் திறந்து வைப்பு

யாழ்.மாநகர சபை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆணையாளருக்கான அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர். (more…)

இரண்டு நியதிச் சட்டங்கள் முதலமைச்சரினால் முன்வைப்பு

வடமாகாண சபையின் நியதிச் சட்டங்களில் புதிதாக நிதிநியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம் என்பன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நேற்று சபையில் முன்வைக்கப்பட்டது. (more…)

வெள்ளை வானில் வந்தவர்களால் ஒருவர் கடத்தல்!, வன்னியில் தொடருகின்றது பதற்றம்

புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். (more…)

சீமெந்து தொழிற்சாலையினை மீளத் தொடங்கவேண்டாம்,வடமாகாண சபையில் தீர்மானம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீளத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வடமாகாண சபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

விதாதா வள நிலையங்களில் இலவச தொழிற்பயிற்சி அறிமுகம்

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் இயங்கும் விதாதா வள நிலையம் ஊடாக இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளன. (more…)

வடமாகாண சபையில் கண்டன போராட்டம்

வடக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது. (more…)

வடமாகாண சபை அமைச்சுக்களுக்கு ஆலோசகர்கள் நியமனம்

வடமாகாண சபையின் 4 அமைச்சுக்களுக்கும், முதலமைச்சருக்கும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

பாதாளக் குழுக்களின் பாணியில் இளைஞர்கள் மாறிவருகின்றனர் – அங்கஜன்

பாதாளக் குழுக்களின் பாணியில் இளைஞர்கள் மாறிவருவதனை அவதானிக்க முடிகின்றது. இதனை உடனடியாகத் தடுக்க வேண்டும். (more…)

அலட்சியம் செய்கிறது அரசு – வடக்கு முதலமைச்சர்

வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால், (more…)

குடாநாட்டு தமிழ் இளைஞர்கள் படையில் சேர்ப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்கு இளைஞர்களைத் திரட்டும் பணி சத்தம் சந்தடியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு

சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று காலை முதல் வெளிக்கள வேலைப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதிநிதிகளாகிய பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் ரொக்வூட் மற்றும் முறைப்பாட்டு பெறுப்பதிகாரி எம்.எஸ்.அமீர் ஹூசைன் (more…)

இ.போ.ச பேருந்து மீது யாழில் தாக்குதல், இருவர் காயம்

யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது மடத்தடியில் வைத்து இன்று காலை வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், (more…)
Loading posts...

All posts loaded

No more posts