- Tuesday
- December 30th, 2025
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையினை இந்தியா ஆதரிக்கின்றதாகக் கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானதென இந்தியாவின் இலங்கை, மாலைதீவிற்கான இணைச் செயலாளர் சுசித்திரா துரை தெரிவித்ததாக (more…)
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பொது வேட்பாளராக நியமிப்பதற்கென தேவை ஏதும் இல்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் அவருடன் பேச்சு நடத்துவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியன தெரிவித்துள்ளன. (more…)
இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை - இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்துள்ளார். (more…)
பருத்தித்துறையிலிருந்து மன்னாரிற்கு பேருந்து சேவை நேற்று வெள்ளிக்கிழமை (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைச் சாலை முகாமையாளர் எஸ்.கந்தசாமி தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பது குறித்த அறிந்தால் அது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யலாம் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன (more…)
வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு சிறிய, நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவித்தல் என்னும் தொனிப்பொருளில் செயலமர்வு யாழ். ஹற்றன் நஷனல் வங்கியின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)
சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று வியாழக்கிழமை (08) இரவு மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து (more…)
யாழ். பிரதேச சபைகளில் பணிபுரியும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் நான்கு பேருக்கு வட மாகாண ஆளுநரினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதிப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)
பொது சுகாதார பரிசோதர்களை 3 நாட்கள் பிரதேச சபைகளிலும், 2 ½ நாட்கள் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையிலும் கடமையாற்றுமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கடந்த வியாழக்கிழமை (08) வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய (more…)
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுத்திறனுக்கு சமமாக 150 அறிவுத் திறன் புள்ளிகளை கொண்டு இந்தியாவின் ஹரியானாவில் உள்ள 6 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறான். (more…)
நாட்டில் நிலவிய பயங்கரவாதம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நாம் அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)
சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)
தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நினைவுகூரல் வைபவங்களை ஏற்பாடு செய்வது, நாட்டின் சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என்பதனால், நினைவுகூரல் வைபவத்தை ஏற்பாடு செய்துள்ள (more…)
Loading posts...
All posts loaded
No more posts
