- Friday
- September 19th, 2025

இந்தியப் பொதுத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அதன் வெற்றியின் அடிப்படையில் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றது. (more…)

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தர். (more…)

அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதிக்கும் மேல் முடிவடைந்துள்ள நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால், கூட்டணி கட்சிகளின் துணையின்றியே பாஜக ஆட்சியமைக்கும சூழல் ஏற்பட்டுள்ளது. (more…)

முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி, நிலாவரைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை (15) நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (more…)

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, வட மாகாணசபைக்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காததை அடுத்து அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. (more…)

"போரில் உயிர் நீத்தோரின் நினைவு நாளில் அஞ்சலியும் ஈமக் கடனும் செலுத்துவோம். அது எமது ஆன்ம உரித்து." - இப்படிக் கூறியிருக்கின்றார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா. (more…)

மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். (more…)

பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும் மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளன. (more…)

காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

ஒரு வீட்டுக்குள் வடக்கு அறையில் அழுகுரல்கள் கேட்கின்றன., தெற்குஅறையில் வெற்றிக்கோஷங்கள் கேட்கின்றன (more…)

சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இந்து ஆலயங்களில் செந்தமிழில் பூசை வழிபாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாதகல் சம்புநாதேஸ்வரத்தில் அமைந்துள்ள சைவ மகாசபையின் மடத்தில் இடம்பெற்றது. (more…)

உறவுகளை இழந்து கண்ணீர் சிந்தும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஸ்டிக்க உரிமையுண்டு என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுடைய காணிகளுக்கு பதிலாக வளலாய் பகுதியில் மாற்றுக் காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம் (more…)

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உடுவில் உப அலுவலகம் தற்காலிகமாக பிரதேச சபையின் தலைமை அலுவலகத்திற்கு எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து மாற்றப்படுவதாக பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts