- Friday
- July 25th, 2025

வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும் நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. (more…)

யாழ்.மாவட்டத்தில் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு முரணான விதத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக இன்றிலிருந்து உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார். (more…)

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதில் தமக்குள்ள இடர்பாடுகளை மேலோட்டமாகக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு இன்று மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இடைஞ்சல்களை ஏற்படுத்திவருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் (more…)

அதிபர் க.இராஜதுரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு பல்வேறு வளங்களைப் பெற்றுக் கொடுத்தவர். ஆனால் அவர் என்னுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார்” (more…)

சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்தத் தயார் என மஹிந்த அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. (more…)

யாழ்ப்பாணம் வந்திருந்த ஆஸ்திரேலியாவின் குடிவரவு, குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்கொட் மொறிசன் அங்கு ஆளுநரை மட்டும் சந்தித்துப் பேசியுள்ளார். (more…)

நுளம்பைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் நுளம்புப் பொறி ஒன்றை மட்டக்களப்பில் பழுகாமத்தைச் சேர்ந்த சேமசூரியம் திருமாறன் கண்டு பிடித்து உள்ளார். (more…)

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் அயல் வீட்டுக்காரரின் இரும்புக் கம்பித் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வல்லிபுரம் வடிவேலு (52) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் (more…)

பிரதேச சபைகளை வலுவூட்டும் ஜனாதிபதி செயற்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 4 பிரதேச சபைகளுக்கு தலா 1 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. (more…)

குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கின் மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக யூலை 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

தேசிய மீனவ ஒத்துழைப்பின் இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி சுவீகரிப்பு , மீள்குடியேற்றம், காணாமல் போனோர் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம் (more…)

யாழ். நகரில் உள்ள மடத்தடி (கொன்வென்ற் பாடசாலை அருகில்) அரச மரத்தின் கீழ் தனிநாயகம் அடிகள் நினைவு முற்றம் அமைக்கப்படும் வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. (more…)

நாடுமுழுவதிலுமுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் அதன் சாரதிகளுக்கும் காப்புறுதி நஷ்டஈடு கிடைக்கும் வகையில் ஓய்வூதியத்துடன் கூடிய சமூக பாதுகாப்பு காப்புறுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். (more…)

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.இந்த நிலையில் புதிய ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை. (more…)

வடக்கு மாகாண சபையால் சமர்ப்பிக்கப்பட்ட நியதிச் சட்டங்களுக்கான அங்கீகாரம் ஆளுநரினால் இன்னமும் வழங்கப்படவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமையே அதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. (more…)

சாவகச்சேரி நீதிமன்றப் பதிவாளரை பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படும் இயற்றாலைப் பகுதியினைச் சேர்ந்த ஐந்து பெண்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டார். (more…)

புத்தூர் வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதன்கிழமை (09) அதிகாலை நுழைந்து வீட்டிலிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டிலிருந்த நகைகள் உள்ளிட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தமை (more…)

All posts loaded
No more posts