- Monday
- September 22nd, 2025

'தமிழத் தேசிய அரசியல் என்பது வணிகம் அல்ல தியாகம். உண்மையான இலட்சியத்திற்காக உயிரிழந்தவர்களின் குருதியில் நின்றுதான் நாங்கள் இங்கே தேசியம் பேசுகின்றோம். (more…)

மீள்குடியேற்றம் மற்றும் அந்த குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட வட மாகாண அபிவிருத்திப் பணிகளை கையாள்வதற்காக, புதிய நல்லிணக்க பணியகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. (more…)

தமிழ் மக்களின் ஐக்கியத்துடன் தமிழ் பேசும் மக்களின் ஐக்கியம், ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம் என்பவற்றை கட்டியமைக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹப்புத்தளை விகாரகலை எனும் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்ததில் மேற்படி பஸ் முற்றாக எரித்து நாசமானது. பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். (more…)

கடந்த கால நிலைமைகளைச் சொல்லி வாக்குக்கேட்டு வந்தவர்களுக்கு வாக்களித்தது நாம் செய்த தவறு தான். அதற்காக எங்களை ஓரங்கட்டி விடவேண்டாம். (more…)

தென்னிலங்கை முற்கோக்கு சக்திகளுடன் இணைந்து இந்த சர்வாதிகார மஹிந்த அரசை விழுத்துவதற்கான முன்னெடுப்புக்களை நாம் செய்ய வேண்டும். (more…)

"முஸ்லிம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முஸ்லிம் தலைமை இந்த அரசுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகின்றது. (more…)

யாழ். இலுப்பையடி சந்தியில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) அனுமதிக்கப்பட்டுள்ளதாக (more…)

யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் குடும்ப நலன்காக்கும் வகையில் ஒய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தும் அதேவேளை, (more…)

இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓராண்டுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை வரம்பு, (more…)

இலங்கையில் வாழும் தமிழர்கள் தொலைபேசி, 'வீடியோ கெண்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

இலங்கையில் சர்வதிகார ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒன்றிணைய வேண்டும் என (more…)

அச்சுவேலி பகுதியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான 8 ஏக்கர் காணிகளை இராணுவ முகாம் அமைக்க சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவைத் திணைக்களத்தினரால் (more…)

வலி.வடக்கு பிரதேச சபையின் முழுமையான ஒத்துழைப்புடன் கீரிமலையில் உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியில் உள்ள காணிகளை காணி உரிமையாளர்கள் துப்புரவு பணியை மேற்கொள்ளச் சென்றபோது (more…)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உடற்கல்வி அலகும் விளையாட்டு அவையும் இணைந்து நடத்திய வர்ண இரவுகள் நிகழ்வில் 117 வீர வீராங்கனைகள் வர்ண விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். (more…)

காரைநகர் ஊரி கிராமத்துக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் இன்று ஞாயிற்றுக்கிழமை (20.07.2014) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின்போது போரில் இறந்த இராணுவத்தினருக்கு மட்டும் அஞ்சலி செலுத்தப்பட்டது. (more…)

சுற்றில் இருப்போர் மனங்குளிர ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதிக்குக் கைவந்த கலையாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சனிக்கிழமை (19) தெரிவித்தார். (more…)

தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஒருபோதும் முன்னெடுக்க முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts