உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் டக்ளஸ்,கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக விசாரணை! – ஜனாதிபதி ஆணைக்குழு

தமிழ் மக்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், (more…)

ஜனாதிபதியின் ‘சால்வையை’ ‘கழுத்துப்பட்டி’ என நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். (more…)
Ad Widget

13ம் திருத்தம் தேவையில்லை, சமஷ்டி அரசியல் தீர்வே தேவை

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அரசியல் தீர்வே தேவை, 13ம் திருத்தம் தேவையில்லை என பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். (more…)

ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது – பஷில்

வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதனை யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. (more…)

ஆளூநர் விடயத்தில் அரசு ஏமாற்றிவிட்டது – மாவை

போர்க் குற்றத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை மீண்டும் வடமாகாண ஆளுனராக நியமித்துள்ளமை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பின் எதிர்காலத் திட்டம் குறித்து யாழ்ப்பாணத்தில் விளக்குவார் சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், முக்கிய திட்டங்கள் குறித்து அதன் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது சாத்தியமற்றது – குகேந்திரன்

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் இருந்தும் அவர்களைப் படிப்படியாகத் தான் வெளியேற்ற வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் சனிக்கிழமை (12) தெரிவித்தார். (more…)

சாவகச்சேரியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சாவகச்சேரி மருதங்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். (more…)

‘அமிர்தலிங்கம் கொலையை கண்டித்திருந்தால் பலர் பாதிப்படைந்திருக்கலாம்’: சம்பந்தர்

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். (more…)

சந்திரசிறியின் மீள் நியமனம் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசனம்

வடக்கு மாகாண ஆளுநராக ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கடும் விசனமடைந்திருக்கிறார் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

அமைதியை சீர்குலைக்கவே ஆர்ப்பாட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆர்ப்பாட்ட போராட்டத்தை, யாழ். மாவட்ட கடற் தொழிலாளர்கள் சகலரும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர். (more…)

நவாலியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

நவாலி தெற்கு ஜே/136 கல்லுண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகிலுள்ள வெளியில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. (more…)

விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ். வல்வைச் சந்தியில் தனியார் சிற்றூர்தியும் முச்சக்கரவண்டியும் நேற்று (11) நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டிச் சாரதியான அச்சுவேலி இராஜகிராமத்தினைச் சேர்ந்த மார்க்கண்டு தரன் (வயது35) என்பவர் படுகாயமடைந்து (more…)

விநாயகர் ஆலயத்தை காணவில்லை

உயர்பாதுகாப்பு வலயமான மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த மருதடி சித்தி விநாயகர் ஆலயத்தினை தற்போது காணவில்லையென ஆலய நிர்வாக சபையின் உபதலைவர் தெரிவித்தார். (more…)

யாழில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் நடத்தும் போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

தென்னிலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் யாழ். நகரத்தில் எதிர்வரும் 15ம் திகதி நடத்தவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு ஆளுநர் பதவி நீட்டிப்பு: ‘சர்வதேசத்திடம் முறையிடுவோம்’- ததேகூ

வடக்கு மாகாணசபையின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் பதவிக்காலத்தை நீடித்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. (more…)

2015 ஜனவரி முதல் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப் படம்

இலங்கையில் சிகரெட் பெட்டிகளில் சுகாதார எச்சரிக்கைப் படங்களை பிரசுரிக்குமாறு அரசாங்கம் வெளியிட்ட உத்தரவை எதிர்வரும் டிசம்பர் 31-ம் திகதிவரை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. (more…)

வட மாகாண ஆளுநரின் பதவிக்காலம் மேலும் ஐந்து வருட காலத்துக்கு நீடிப்பு!

வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக் காலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேலும் ஐந்து வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. (more…)

பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன

யாழ்.மாவட்டத்தில் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும், இவ்வாறான சட்டத்திற்குப் புறம்பான சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் எனவும் யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார். (more…)

காணாமல் போனோர் தொடர்பில் 19,000 முறைப்பாடுகள் பதிவு

30 வருட கால யுத்தத்தினால் காணாமல் போனோர் தொடர்பில் இதுவரையில் 19,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts