- Saturday
- November 22nd, 2025
வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கைத்தொழில் கண்காட்சி இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. (more…)
ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமொன்று யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது (more…)
நீர்வேலிப் பகுதியில் ரி.என்.ரி. வெடிமருந்துகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேயிடத்தினைச் சேர்ந்த ஆசைப்பிள்ளை சசீந்திரன் (வயது 36) என்பவர் புதன்கிழமை (30) இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் (more…)
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில் (more…)
யாழ். மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்களில் சிறு பிள்ளைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் தங்களுக்கு தலைக்கவசம் அணிந்துகொண்டு, தங்களது பிள்ளைகளுக்கு தலைக்கவசம் அணியாது செல்கின்றனர். இதை அங்கீகரிக்க முடியாது (more…)
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி எவரும் வருவார்களாயின் அவர்களை கைதி செய்ய எமக்கு அனுமதியுள்ளது. வெள்ளைக்கொடிகளுடன் தமிழக மீனவர்கள் வந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவிக்கும் (more…)
வடக்கில் உள்ள சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமென்றால் தெற்கில் உள்ள தமிழர்களை என்ன செய்வது? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப வடக்கை நிர்வகிக்க முடியாது என்று தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் எங்கும் வாழ்வதற்கு சிங்களவர்களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார். (more…)
மத்திய அரசு எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு பலவித நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதால் கூட்டுறவே அத்தடைகளை உடைத்தெறிந்து முன்னேற வழிவகுக்கும் என்று தெரிவித்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)
குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற ஒருவர் தனது மாமன் மாமியையும் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். (more…)
வல்வெட்டித்துறை நகராளுமன்ற சபையை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்திருக்கின்றார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ காலத்தில் ஆலயச் சூழலில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். (more…)
சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை (31), யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது. (more…)
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்த்து வட மாகாண பிரதம செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை மீறல் மனு மீது தீர்ப்பு வழங்குவதை உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை ஒத்திவைத்தது. (more…)
கிளிநொச்சி பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தர்மபுரத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான பழனி பன்னீர்ச்செல்வம் (வயது 42) என்பவர் நேற்று புதன்கிழமை (30) காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யுத்த காலத்துக் குண்டுவெடிப்புச் சத்தங்களும், குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல்களும் தமிழ் மக்களின் உளநலத்தில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்படவேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள்,கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். (more…)
18 வயதுக்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளின் பாவனைக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்க வேண்டாம் என்று பெற்றோர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (more…)
அநுராதபுரம், மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் தந்தை மற்றும் தாயை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனான தமிந்து யஷின் ஏக்கநாயக்கவை கடத்திசென்றோர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கைவிடுத்துள்ளது. (more…)
வடமாகாணத்தில் ஒலிபெருக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு புதிய நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது. (more…)
உடுவில் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட உடுவில் டச்சு வீதி, சண்டிலிப்பாய் வீதி என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
