வவுனியாவில் பசியால் பெண் மரணம்

வவுனியா, ஈஸ்வரிபுரம் பகுதியில் வறுமை காரணமாக சாப்பிட உணவின்றி பெண் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. (more…)

எம் கனவுகளை நனவாக்க நாம் எம் மக்களையும் பிற இனத்தவரையும் பலி கொண்டோம் என்கிறார் முதல்வர்

போர்க் காலங்களில் எங்கள் கனவுகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது. கனவுகளை நனவாக்க நாங்கள் எம் மக்களையும் பிற இன மக்களையும் பலிகொடுக்கப் பின் நிற்கவில்லை. (more…)
Ad Widget

யுவதி மீது தடியடி: பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் இடைநிறுத்தம்

இரத்தினபுரி, பஸ்தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து யுவதியொருவர் மீது தடியடி மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட், உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். (more…)

மகனின் திருட்டால் தாய்க்கு விளக்கமறியல்

மகனால் திருடப்பட்ட அலைபேசியை வைத்திருந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்றது. (more…)

வெற்றிலைக்கேணியில் இராணுவத்துக்கென காணி அளவீடு கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்கென நில அளவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை ( 29.09.2014) நிலஅளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காணி (more…)

இராணுவத்தினருக்கு எதிராக அதிக முறைப்பாடு

'எனது மகனை வானில், பச்சை சீருடையுடன் வந்திருந்தவர்கள் மன்னாரில் வைத்து கடத்தி சென்றனர்' என பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்த கந்தையா வேலாயுதம்பிள்ளை சாட்சியமளித்தார். (more…)

இராணுவத்தினரால் மக்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன – சுரேஸ் எம்.பி

வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் இங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இராணுவத்தினர் மக்களின் நிலங்களை பிடித்து வைத்திருப்பதால் மக்கள் தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது (more…)

மின்கட்டண வர்த்தமானி அறிவிப்பு அடுத்தவாரம்

மின்கட்டணம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று மின்வலு சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். (more…)

சிறுவர்களுக்கு நாடகம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு

சிறுவர்களுக்கு நாடகம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (26) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. (more…)

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வடக்கில் பொலிஸார் பதிவு நடவடிக்கை!

வடக்குக்கு இரண்டு நாள் பயணமாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வருகிறார். (more…)

நல்லூரில் உண்ணாநோன்பு!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி எதிர்வரும் 3, 4, 5 ஆம் திகதிகளில் நல்லை ஆதீனத்துக்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி அறிவித்துள்ளது. (more…)

யாழ். கட்டைக்காட்டில் காணி அபகரிப்பு முயற்சி! பொதுமக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர். (more…)

ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயகுமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. (more…)

எரிபொருளின்றி கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்திய மீனவர்கள் 4 பேர் படகுடன் யாழ். நெடுந்தீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கரையொதுங்கியதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பிள்ளைகள் உயிர் வாழ்கிறார்களென இன்னும் நம்புகிறீர்களா என சாட்சியங்களிடம் கேள்வி

உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர். (more…)

கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசியுள்ளேன் -முதலமைச்சர் சி.வி

சிறைகளில் வாடும் கைதிகளின் விடுதலைதொடர்பில் சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியது – டக்ளஸ்

அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியது என்பது போல் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அகிம்சைப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக கூறி, வார்த்தையை விட்டு விட்டார் என அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

புதிய முதலமைச்சர் மீது கூட்டமைப்பு நம்பிக்கை

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஓ பன்னீர்ச் செல்வம் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (more…)

இரத்தினபுரியில் பெண் மீது பொலிஸ் தடியடி (வீடியோ இணைப்பு)

வாரியபொலவில் இளைஞர் ஒருவரை யுவதியொருவர் அறைந்த சம்பவத்தை போன்று மற்றொரு சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது. (more…)

அளவெட்டியில் வாள்வெட்டு! மூவர் படுகாயம்!!

தாச்சி விளையாட்டை பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர், இனந்தெரியாதவாகளின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts