அரசுக்கு பொதுபல சேனா எச்சரிக்கை!

இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

வைத்தியரின் வங்கிக்கணக்கில் திருட்டு

யாழ். வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது என்று சனிக்கிழமை (27) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

ஜெயலலிதாவின் கைதினையடுத்து எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது வருகை குறைவடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ்

செல்வி ஜெயலலிதாவின் கைதினையடுத்து எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை – டக்ளஸ்

சக்கோட்டை தெற்கு மற்றும் இன்பர்சிட்டி கிராமங்களுக்கு குடிநீரைப் பெற்றுத்தருவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்படுவோம் – விராது

இனிவரும் காலங்களில், பொது பல சேனா அமைப்புடன் மியன்மாரின் 969 அமைப்பு ஒன்றிணைந்து செயற்படும் என கூறிகொள்ள விரும்புகின்றேன் என அந்த அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அஸின் விராது கூறினார். (more…)

வடக்கு விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் உதயம்

வடக்கு மாகாணத்தில் பயன்தருமரங்கள் மற்றும் அழகுத் தாவரங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. (more…)

உயிரைப் பணயம் வைத்து சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்: மாவை

'தீர்வு வழங்கப்படாவிட்டால் அடக்கு முறைக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து நாம் சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்' என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். (more…)

இலங்கை வருமாறு மூனுக்கு, ஜனாதிபதி அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின், இலங்கைக்கான இறுதி விஜயத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு இன்னொருமுறை (more…)

உறவுகளை பலப்படுத்த மஹிந்த – மோடி இணக்கம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகப் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இணக்கம் கண்டுள்ளனர். (more…)

மாசுபட்ட சூழலையும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை – முதலமைச்சர் சி.வி

மாசுபட்ட சூழலையும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் முற்றாகப் புரிந்து செயல்படாதிருப்பது மனவருத்தத்தைத் தருகின்றது என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை (27) தெரிவித்தார். (more…)

அரசாங்கம் பொதுமக்களின் பணத்தை சூறையாடுகின்றது – இரா.சந்திரசேகர்

பொதுமக்களிடம் இருந்து அதிக வரிகளை அறவிடும் அரசாங்கம், பொதுமக்களின் பணத்தை சூறையாடி தாம் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் (more…)

மஹிந்த குழம்பியுள்ளார் – சம்பந்தன்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழம்பிப் போயிருக்கிறார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகள் வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. (more…)

ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் (more…)

வடமாகாணத்தில் கழிவுகளிலிருந்து மின்சாரம் பெறுவதற்கான திட்டம் தொடர்பாக ஆராய்வு

வடமாகாணத்தில் கழிவுகளில் மின்சாரம் பெறுவதற்கான திட்டத்துக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தம்மிடம் விண்ணப்பித்திருப்பதாகவும் அது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாகவும் (more…)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை இணையத்தளத்தில் வெளியாகுமென தெரிவிக்கப்படுகிறது. (more…)

மின்சாரம் தாக்கி இளைஞன் படுகாயம்

திருநெல்வேலி பகுதியில் கட்டட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். (more…)

ஜனாதிபதிக்கு விளக்கமளித்தது சர்வதேசப் புரிந்துணர்விற்காக வணிகச் சபை

சர்வதேசப் புரிந்துணர்விற்காக வணிகச் சபை நேற்றைய தினம் முற்பகலில் ஜனாதிபதி மஹிந்த விற்கான விளக்கமளிக்கும் நிகழ்வொன்றை நியூயோர்க் நகரில் நடாத்தியது (more…)

ஜனாதிபதி அவர்களும் மோல்ட்டா பிரதமரும் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மோல்ட்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட் இருவரும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடாத்தினர். (more…)

“எனது 13வயது மகனைக் கூட கடத்திச் சென்றுவிட்டனர்” தாய் சாட்சியம்

எனது மகன் தலைமுடி வெட்ட சலூனுக்கு போனபோது இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டார் என மகனைக் காணாத தாயொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts