இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன

இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் உள்ளன என பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்ட 'சித்திரவதையிலிருந்து விடுதலை' (freedom from torture) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

ஆடைகளில் ஒழுங்கை கடைப்பிடியுங்கள் – சி.வி.கே

வடமாகாண சபை உறுப்பினர்கள் தங்கள் ஆடை தொடர்பிலான விடயங்களில் ஒழுங்கை கடைப்பிடிக்கும்படி வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)
Ad Widget

வர்ணம் பூசியதற்கு பணம் கேட்கும் இராணுவத்தினர்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு வர்ணம் பூசிய இராணுவத்தினர் வர்த்தகர்களிடம் அதற்கான பணத்தை வசூலிப்பதாக வர்தகர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாணத்தில் 220 வீட்டுத்திட்டங்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி!

வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து அநாதரவாக உள்ள வீடற்ற வறிய மக்களுக்கென வீட்டுத்திட்டங்களை வழங்க பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது. (more…)

வவுனியா பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது நேற்று புதன்கிழமை (08) இரவு, நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாதோர் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

முடிவுக்கு வந்தது மீனவர்களின் போராட்டம்!

வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்கள் வட மாகாண சபை முன்றிலில் இன்று காலை 9.30 மணியளவில் இருந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். (more…)

10 லட்சம் மக்கள் வாழும் வடக்கில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர்! அச்சத்திலேயே மக்களின் வாழ்க்கை!!

"பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரும் பெரும் தொகை இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதுதான் எமக்குத் தெரியாமல் உள்ளது. (more…)

த,தே,கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் புதிய கூட்டணிக்கான முயற்சி

த,தே,கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் புதிய கூட்டணிக்கான முயற்சி அரசாங்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கிலேயே இந்த சதித்திட்டம் அரங்கேறுகின்றது. (more…)

பணிப்பகிஷ்கரிப்பால் பயணிகள் சிரமம்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பெருமளவிலான பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். (more…)

சர்வதேச அஞ்சல் தினம் இன்று

தபால் சேவைக்கென உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற தினமான உலக அஞ்சல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 9 ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. (more…)

வடமாகாணசபைக்கு முன்னால் போராட்டம்

வடமாகாணசபைக்கு முன்னால் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது. (more…)

உயர்தேசிய டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்

உயர் தேசிய டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

வெளிமாவட்டங்களில் பணிபுரிய யாழ். பட்டதாரிகள் விருப்பம்

வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ்மொழி மூல பட்டதாரிகள், வட மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான ஆசிரிய நியமனத்தின் போது தங்களையும் சிபாரிசு செய்யுமாறு (more…)

அரசு இன்னமும் சர்வாதிகார போக்கிலேயே செயற்படுகிறது; அமெரிக்க பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு

முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசு கூறிவந்தாலும் இன்னமும் சர்வாதிகார போக்கிலேயே செயற்படுகின்றது (more…)

போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு!!

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (more…)

ஒரு கட்சி சார்பாக செயல்படவில்லை- விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு கட்சி சார்பாக (more…)

அதிகாரத்தை பயன்படுத்தவும்: கிழக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் கடிதம்

தென்னமரவடி மக்களின் காணி பிரச்சினையில் மாகாண சபை அதிகாரத்தை பிரயோகிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜித்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (more…)

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பொறுப்பின்றி செயற்படுகிறார் என்று வல்வை கடற்றொழிலாளர் குற்றச்சாட்டு!

பதினெட்டு வகையான தொழில் முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரும் யாழ். மாவட்டக் கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரும் தெரிவிக்கின்றனர். (more…)

வெளிநாட்டிலுள்ள இளைஞர்கள் கஷ்டப்படுகின்றனர் -முதலமைச்சர் சி.வி.

பொறியியலாளர் வேலை செய்கின்றேன் எனக்கூறி வெளிநாடுகளில் கழிவு அறைகளை சுத்தப்படுத்திவரும் பணத்தில் பெரும் பகுதியை இங்கு (இலங்கை) தமது உற்றார்களுக்கு அனுப்பும் இளைஞர்களை (more…)

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

காற்றில் சிக்கிய நிலையில் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த 4 இந்திய மீனவர்கள், செவ்வாய்க்கிழமை(07) மாலை கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts